மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் இன்று 49 ஆவது நாளாக சித்தாண்டியில் தொடர்கிறது. பண்ணையாளர்களும், கால்நடைகளும் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் அநீதிக்கு எதிராக நீதி வேண்டி …
பூங்குன்றன்
-
-
கட்டுரைசிறப்பு கட்டுரை
வன்னி மண்ணின் அடங்கா தமிழன் மாவீரன் பண்டார வன்னியன் | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes read( கற்சிலைமடு மூங்கில் மரக் காடுகளில் புகுந்து, ஒவ்வொரு மரத்தின் நுனியிலும் கருங்கற்களைக் கட்டி, அதன் நுனியை பின்புறமாகக் கயிறு மூலம் இழுத்து வேறொரு மரத்தில் கட்டியிருந்தனர். ஆங்கிலேயப் படை …
-
கண்களைக் கொடுத்து ஒளியைப் பரிசளித்தாய்! ஆகையால்… கரைந்துபோன பின்பும் நீயே காண்கிறாய்…! அவனதோ அவளதோ கண்களில் பூக்கையில்… நீ அவனதும் ‘கண்மணி’ அவளதும் ‘கண்மணி’ நீரையோ தீயையோ இதுவரை காணார்… …
-
இலங்கைசெய்திகள்
கியூஆர் குறியீட்டுடன் புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதற்போது பயன்பாட்டிலுள்ள செமிகண்டக்டர் சிப் (semiconductor chips) களுக்குப் பதிலாக QR குறியீடுகளுடன் டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்க மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அத்துடன் QR குறியீடுகளை …
-
இலங்கைசெய்திகள்
பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத்தயாராகும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நாளை வியாழக்கிழமை (02) முதல் மாகாண ரீதியில் 24 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர் . நாளை (02) ஊவா மாகாணத்திலுள்ள …
-
இலங்கைசெய்திகள்
யாழில். சமுர்த்தி உத்தியோகஸ்தரின் கைப்பை அபகரிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தரின் ஐந்தேகால் பவுண் நகை, பெறுமதியான கையடக்க தொலைபேசி மற்றும் பெருந்தொகை பணம் என்பவை அபகரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற குறித்த …
-
யாழ்ப்பாணத்தில் கசிப்புடன் இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு வியாபாரம் நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த …
-
இலங்கைசெய்திகள்
மகனுடன் வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த தாய் காட்டு யானை தாக்கியதில் பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதனது மகனுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த தாய் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக திறப்பனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர் திறப்பனை, நிரவிய பகுதியைச் சேர்ந்த லலிதா …
-
கட்டுரைசிறப்பு கட்டுரை
ஹமாஸ்-இஸ்ரேல் போரினால் லாபம் யாருக்கு? | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 7 minutes readஆயுத நிறுவனங்களின் இலாபங்களுக்காக மக்கள் அழிவா? ஹமாஸ்-இஸ்ரேல் போரினால் லாபம் யாருக்கு? —————————————————— – ஐங்கரன் விக்கினேஸ்வரா (ஹமாஸ்-இஸ்ரேல் மோதல் தொடங்கியதிலிருந்து இந்த இரண்டு ஆயுத நிறுவனங்களின் பங்குசந்தை வர்த்தகமும் …
-
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் தற்போது உலகளாவிய ரீதியில் 520 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்துதுள்ளது. லியோ திரைப்படம் கடந்த 19ம் …