என் அன்பு இதயத்தில் விழுந்தஒற்றை மழைத்துளிநீ ! உயிரே…கண் சிமிட்டும் நேரத்தில் ஆயிரம்கவிதையெழுதுவேன்இமைப்பது நீயெனில்… என் வார்த்தைகள்எல்லாம் தற்கொலை செய்கிறது கன்னியவள்காந்தவிழிக்கு முன் உன் புன்னகையால்இருள் கூட மெழுகுவர்த்திஏற்றுகிறது கண்களால் …
சுகி
-
-
தாதா சாகேப் பால்கே என்றவுடன் பொதுவாக எல்லோருக்கும் சினிமா விருதுதான் ஞாபகத்திற்கு வரும். தாதா சாகேப் பால்கே தான் இந்தியாவில் முழுநீள திரைப்படத்தை அறிமுகப்படுத்திய முதல் இந்தியர் ஆவார். இவர் இந்திய …
-
“இந்த தீபாவளி பரிசு எனக்கு என்னென்னு தெரியுமா?” என்றான் மணி. “என்ன புதுசட்டை, வெடி இதெல்லாம் தானே. இதுல என்ன பிரமாதம் இருக்கு?” என்றான் கனி. “தீபாவளிக்கு இன்னும் ஒருவாரம்தான …
-
அதிகாலையிலே நான் எந்திரித்தவேளையிலே !சாலையிலே முழுக்கவேட்டுச்சத்தம் கேட்கையிலே வெளியே பார்த்தால்பெருசுமுதல் சிறுசு வரைஆனந்தத்தில் திளைத்துக்கிடக்கவீடுதோறும் வண்ண வண்ணகோலங்கள் கண்ணைப்பறிக்கஊரே விழாக்கோலம் பூண இன்றுஒருநாளாவது குளிடாமகனே என்று கையில் என்னைகோப்பையுடன் வந்தால் …
-
-
காதல் மொழியை கண்களில் பேசினாய் கால்களில் புது வண்ண கோலம் போட்டு விட்டாய் வெக்கத்தில் சிவந்த மருதணியாக மாறிவிட்டாய் புது நிலவே என் தோல் சாய வந்து விட்டாய் உன் …
-
கவர் ஸ்டோரிசினிமா
சிறுகதை மன்னன் புதுமைப்பித்தனின் திரை உலக அனுபவங்கள்
by சுகிby சுகி 3 minutes read“சிறுகதை மன்னன்” என்று புகழ் பெற்ற புதுமைப்பித்தன், மிகச்சிறந்த எழுத்தாளர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திரை உலகத்துடன் அவருக்குத் தொடர்பு உண்டு என்பது பலருக்குத் தெரியாது. புதுமைப்பித்தனின் இயற்பெயர் …
-
இலக்கியம்சிறுகதைகள்
சின்னாசிக்கிழவனின் செங்காரிப்பசு | சிறுகதை | தாமரைச்செல்வி
by சுகிby சுகி 12 minutes readசின்னாசிக் கிழவனின் செங்காரிப் பசு காணாமல் போய் இன்றுடன் இரண்டு மாதங்களாகி விட்டது. காலையில் கயிற்றை அவிழ்த்து வீட்டுக்கு பின்புறமிருக்கும் பற்றை வெளியில் மேய விட்டு விட்டு வந்து பின்னேரம் …
-
-
சூரியன் உதிக்கும் முன் சேவலாய் கொக்கரித்துத் தன்னை எழுப்பும் கைதொலைபேசிக்கு அன்று ஓய்வு தரப்படத்தை மறந்துத் திடீரெனெ விழித்த எழிலின் கண்களுக்கு, ஜன்னல்கள் திரையிடப்பட்ட அந்த அறையில் சூரிய ஒளியின் …