சுஜாதா மோகன் அவர்கள், தென்னிந்திய திரைப்படத்துறையில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆவார். தனது இனிமையானக் குரலால், தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்த அவர், ‘தமிழ்’, ‘தெலுங்கு’, ‘மலையாளம்’, …
சுகி
-
-
தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி – 2015 சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு ரூ.10,000 பெறும் சிறுகதை “”ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. அம்மாடி” என்று கையை உதறிக் கொண்டார் ரத்தினம்பிள்ளை. கொஞ்சம் …
-
கனடாவிலுள்ள விலா கருணா சந்தியாராகத்தின் ஒரு அங்கமாக 01.10.2021 அன்று ஒன்லைன் செயலியூடாக நடாத்தப்பட்ட கவிதைச்சரம் போட்டியில் சுகி கணேசலிங்கம் அவர்களால் எழுதப்பட்ட இக்கவிதை முதலாம் பரிசினைப் பெற்றுக் கொண்டமை …
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 27 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 8 minutes readசைவத்தையும் தமிழையும் பேணுவதற்காக ஆறுமுக நாவலர் வண்ணார்பண்ணையில் ஒரு சைவப்பிரகாச வித்தியாலயத்தை ஆரம்பித்தார். காங்கேசன்துறை வீதியும் நாவலர் வீதியும் சந்திக்கும் நாவலர் சந்தியில் பாடசாலை அமைந்திருந்தது. பின்னர் அப்பாடசாலை நாவலர் …
-
கவர் ஸ்டோரிசினிமா
‘அண்ணாத்த’ என் கடைசி சினிமாவாக இருந்துவிடக்கூடாது” கலங்கிய ரஜினி
by சுகிby சுகி 1 minutes readடிசம்பர் 15-ம் தேதி தொடங்கிய ஷூட்டிங் 10 நாட்களுக்குள்ளாகவே நிறுத்தப்பட்டு ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் மீண்டும் எப்போது தொடங்கும் என கோலிவுட்டே மிகுந்த எதிர்பார்ப்போடு காத்துக் …
-
-
சிறுவயது முதல்எங்கள் தலையிலே சுமைஅலை பாயும் கூந்தலாக.. வயதுக்கு வந்தவுடன்உடலியல் மாற்றங்களின் சுமைபொங்கி வரும் இளமையாக.. கணவனைக் கைப்பிடித்ததும்வயிற்றிலே சுமைதாய்மை என்னும் கருவாக.. பெற்று இறக்கியதும்குழந்தைகளின் தொல்லைஅன்புச் சுமையாக.. தள்ளாடும் …
-
உதடுகளும் ஒருவரின் அழகை வெளிக்காட்டும். அதனால் தான் பெண்கள் அழகை அதிகரித்துக் காட்ட மேக்கப் போடும் போது உதடுகளுக்கு லிப்ஸ்டிக்குகளைப் போடுகிறார்கள். ஆனால் உதடுகளின் அழகை இயற்கையாகவே அதிகரிக்கலாம். பலருக்கு …
-
“மோதிரத்தைக் காணேல இவன்தான் எடுத்திருப்பான். கள்ளனை வீட்டில வைச்சிருக்காதே கலைச்சுவிடு. என்னைப் பார்க்க ஒருத்தனும் வேண்டாம்” அப்பா சொன்னதைக் கேட்டதும் திகைத்து விட்டேன். “அண்ணை, சத்தியமாய் நான் எடுக்கேல. ஐயாதான் …
-
முன்னுரை கிழக்கு இலங்கையில் மட்டக்களப்பு ஏரிக்கருகில் உள்ள ஆரையம்பதி ஊருக்கும், இந்திய கிழக்கு மாநிலம் ஒரிசா என்ற கலிங்க தேசத்துக்கும் உள்ள தொடர்பினை இந்த கதை வரலாற்று ரீதியாக எடுத்துச் …