நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கும் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்களர்களுக்கும் இடையில் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
முன்னாள் அமைச்சர் துமிந்தவுக்குக் கடும் நிபந்தனைகளுடன் பிணை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readகொழும்பு – வெள்ளவத்தையில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட ரி – 56 ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வெடிப்புக் காயங்களால் சாவடைந்தோரே கொக்குத்தொடுவாய் புதைகுழியில் மீட்பு! – பகுப்பாய்வில் கண்டறிவு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமுல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட 52 மனித என்புத் தொகுதிகளில், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளவயதினர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் வெடிப்புக் காயங்களால் உயிரிழந்துள்ளமையும், துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளமையும் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இலங்கையைப் பிரிக்கும் முயற்சி தொடர்கின்றது! – இந்தியா மீது தம்மரத்ன தேரர் பாய்ச்சல்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கையைப் பிரிக்கும் இந்தியாவின் முயற்சி இன்றும் மாற்றமின்றி தொடர்கின்றது என்று பேராசிரியர் இந்துராகரே தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இந்திய அரசு இதற்காகப் பல்வேறு உத்திகளைத் கையாள்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் இல்லை! – சிறீதரன் கடும் விசனம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர் தரப்பைக் குற்றவாளியாகக் காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
எழுவைதீவுக் கடலில் மிதந்த ஒன்றரைக் கோடி ரூபா பெறுமதியான கஞ்சா!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம், எழுவைதீவுப் பகுதியில் 15 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் இன்று மீட்கப்பட்டுள்ளன. எழுவைதீவு கடற்பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றுகாவல் நடவடிக்கையின் போது, கடலில் சந்தேகத்துக்கு இடமான …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிய தமிழக மீனவர்கள் எழுவர் கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதமிழக மீனவர்கள் 7 பேர் யாழ். கடற்பரப்பில் ஒரு படகுடன் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே மேற்படி …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
செவ்வந்தியின் தாயார் சிறையில் உயிரிழப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் தாயார் வெலிக்கடைச் சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார். அவர் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
செம்மணியில் எலும்புக்கூடுகளை அகழ்ந்தெடுப்பதால் என்ன பயன்? – இப்படித் தமிழர்களிடம் கேட்கின்றார் விமல்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் எலும்புக்கூடுகளை அகழ்ந்து எடுப்பதால் என்ன பயன் கிடைக்கும் என்று தமிழர்கள் எண்ணுகின்றார்கள்? அதனால் எந்தப் பயனும் கிடைக்காது. முதலில் அந்த மனித எலும்புக்கூடுகள் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வவுனியா நகருக்குள் நுழைந்து அட்டகாசம் புரிந்த காட்டு யானை (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவவுனியா நகர் பகுதிக்குள் இன்று காட்டு யானை ஒன்று நுழைந்தமையால் உடமைகள் சில சேதமடைந்துள்ளதுடன் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த யானை அதிகாலை தவசிக்குளம், மேட்டுத்தெரு, தோணிக்கல் வழியாக வவுனியா நகரை …