ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில், ஜனாதிபதி நாளை (21) வியாழக்கிழமை கூட்டியுள்ள – வடக்கு, கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் தான் பங்கேற்கமாட்டேன் என்று …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்
வடக்கு, கிழக்கு தமிழ் எம்.பிக்களுடன் ரணில் நாளை சந்திப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை (21) வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் …
-
இலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதுவர் ஸ்ரீ சந்தோஷ் ஜா இன்று (20) கொழும்பை வந்தடைந்தார். அவர் ஓரிரு நாள்களுக்குள் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். இலங்கைக்கான இந்தியத் தூதுவராகப் பணியாற்றிய கோபால் …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு! – மொட்டுவின் முக்கியஸ்தர் அறிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் போட்டியிட வேண்டும். அவருக்கு நான் நிச்சயம் ஆதரவு வழங்குவேன்.” – இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நிதி …
-
இலங்கைசில நிமிட நேர்காணல்செய்திகள்முக்கிய செய்திகள்
“ராஜபக்ச கட்சியின் மாநாட்டில் பங்கேற்றவர்களைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்துங்கள்!”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“கொலைக் கலாசாரம் என்பது ராஜபக்ச குடும்பத்துக்குப் புதிய விடயமல்ல. பஸில் ராஜபக்சவின் மொட்டுக் கட்சி மாநாட்டு உரை இதனையே வெளிப்படுத்துகின்றது. இந்த மாநாட்டில் பங்கேற்றவர்களை உடனடியாகப் புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும்.” …
-
இலங்கைசெய்திகள்
யாழில் பிறந்து 4 நாள்களான குழந்தை திடீரென மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணத்தில் பிறந்து நான்கு நாள்களேயானா குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. குழந்தையின் உயிரிழப்புக்குக் காரணம் தெரியாத நிலையில், குழந்தையின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் …
-
இலங்கைசெய்திகள்
யாழில் கஞ்சா கலந்த மாவாவுடன் இரு இளைஞர்கள் கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம், கொக்குவில் கிழக்கு பகுதியில் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 50 கிராம் கஞ்சா கலந்த மாவாவை உடைமையில் வைத்திருந்தார்கள் என்ற அடிப்படையிலேயே இருவரும் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் …
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனவரி மாதம் 6ஆம் திகதி வடக்கு மாகாணத்துக்கு வருகை தரவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. வவுனியாவில் இடம்பெறும் நிகழ்வில் பங்கேற்பதற்கு வருகை தரும் ஜனாதிபதி ரணில் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
உலகத் தமிழர் பேரவை மீது கரி ஆனந்தசங்கரி கடும் அதிருப்தி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஉலகத் தமிழர் பேரவையும், கனேடியத் தமிழ்க் காங்கிரஸும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அண்மையில் நேரில் சந்தித்ததையிட்டு தான் கடும் அதிருப்தி அடைகின்றார் என்று கனடாவின் பழங்குடியின உறவுகள் அமைச்சரான …
-
இலங்கைசெய்திகள்
யாழில் 800 ரூபாவுக்காக இ.போ.ச. பஸ் சாரதி அடித்துப் படுகொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readகடனாக வாங்கிய 800 ரூபா பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை எனக் கடன் கொடுத்தவர் தாக்கியதில் கடன் வாங்கியவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், ஊரெழு பகுதியைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் …