இந்தியாவில் இருந்து படகு வழியாக யாழ்ப்பாணம் வந்த நால்வர் உட்பட 6 பேர் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்று மண்டபம் அகதி …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
அர்ச்சுனாவின் எம்.பி. பதவிக்கு எதிரான வழக்கு ஜூன் 26 இற்கு ஒத்திவைப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 26 ஆம் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழ். மாவட்டத்தில் போதை மரணங்கள் அதிகரிப்பு! – ஒரு வாரத்துக்குள் மட்டும் நால்வர் சாவு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் உயிரிழப்புகள் மீண்டும் சடுதியாக அதிகரித்து வருகின்றன என்று துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:- “யாழ்ப்பாணத்தில் கடந்த சில …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி: நாளை அகழ்வுப் பணி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில், மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதிகளில் அகழ்வுப் பணிகள் நாளை வியாழக்கிழமை இடம்பெறவுள்ளன. கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் செம்மணி பகுதியில் உள்ள இந்து மயானத்தில் அபிவிருத்திப் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
“ஹரக் கட்டா” வெளியிட்ட புதிய தகவலால் டிரான், தென்னக்கோன் பெரும் சிக்கலில்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோர் கோரிய 300 மில்லியன் ரூபாவைக் கொடுக்க மறுத்தமையால்தான் நான் தங்காலை சிறைச்சாலையில் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்ற ஹரிக்கு இளங்குமரன் வாழ்த்து!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readகனடாவின் பிரதமர் மார்க் கார்னியின் அமைச்சரவையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்ற ஹரி ஆனந்தசங்கரிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இறம்பொடையில் மீண்டும் விபத்து! – 12 பேர் வைத்தியசாலையில் (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readநுவரெலியா மாவட்டம், கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறம்பொடை பகுதியில் பஸ் விபத்து இடம்பெற்ற இடத்தில் இன்று வான் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 12 பேர் காயப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியாவிலிருந்து அனுராதபுரம் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்குத் தவிசாளர், உப தவிசாளர் நியமனம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readகிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று உள்ளூராட்சி சபைகளிலும் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்கவுள்ள நிலையில், அந்த மூன்று சபைகளுக்குமான தவிசாளர் மற்றும் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இடம்பெயராமல் இருந்திருந்தால் எங்கேயோ முன்னேறிச் சென்றிருப்போம்! – மயிலிட்டி நிகழ்வில் ஆளுநர் கவலை (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“நாங்கள் எமது பகுதிகளை விட்டு இடம்பெயராமல் இருந்திருந்தால் இன்று நாம் எங்கேயோ முன்னேறிச் சென்றிருப்போம். அதைக் கற்பனை செய்து பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கின்றது. இடப்பெயர்வின் வலி உங்களைப் போல் எனக்கும் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தையிட்டி போராட்டக் களத்திலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம், தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. தையிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக் கோரி இன்று திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டு …