திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் சந்தியில் இன்று காலை கார் – ரிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார். அதேவேளை, காரில் பயணித்த …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மலையகத்தில் குளவி கொட்டி ஒருவர் மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readநுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான நபர் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற வேளையில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. சாமிமலை …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
எமது ஆட்சியில் வடக்கை நிச்சயம் கட்டியெழுப்புவோம்! – அமைச்சர் சந்திரசேகர் உறுதி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஎமது ஆட்சியில் வடக்கு மாகாணத்தை நிச்சயம் கட்டியெழுப்புவோம் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். “கடந்த காலங்களில் வடக்குக்கு எதிராக அநீதிகளே …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
திஸ்ஸ விகாரைக்கு எதிராகப் போராட்டம் (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ். வலிகாமம் வடக்கு, தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக பௌர்ணமி தினமான இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
செம்மணியில் இன்றும் 6 மனித எலும்புக்கூடுகள்! – அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அகழ்வின் போது புதிதாக 6 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வின் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தேசபந்து தென்னக்கோன் “அவுட்”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கை முறை) சட்டத்தின் 17 ஆம் பிரிவின் பிரகாரம் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோனைப் பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
செம்மணிப் புதைகுழி சாட்சியங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்! – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உறுதி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readசெம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பான சாட்சிகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கும் என்று அந்த ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் தெரிவித்துள்ளனர். செம்மணி மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
செம்மணியில் இன்று ஸ்கான் பரிசோதனை ஆரம்பம் (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் தற்போது அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனிதப் புதைகுழிகளுக்கு மேலதிகமாக வேறு மனிதப் புதைகுழிகள் காணப்படுகின்றனவா என்பதனைக் கண்டறியும் நோக்குடன் ஸ்கான் பரிசோதனை இன்று …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்னவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமுன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதிவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரசன்ன …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இலங்கையில் ஒரே நாளில் 4 ஆயிரத்து 479 பேர் கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கையில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4 ஆயிரத்து 479 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் …