இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களான கலாநிதி கெஹான் தினுக் குணதிலக, பேராசிரியர் தையமுத்து தனராஜ், பேராசிரியர் பாத்திமா பர்சானா ஹனிபா மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
திருகோணமலையில் துப்பாக்கியுடன் வயோதிபர் கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் வயோதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை, அக்போபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சீனிபுரம் பகுதியில் மேற்படி வயோதிபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அக்போபுரம் பொலிஸாருக்குக் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
செம்மணி விவகாரம்: சர்வதேச விசாரணைக்கு அநுர உடன்பட வேண்டும்! – மனோ வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“செம்மணி படுகொலை வழக்கில் சர்வதேச கண்காணிப்பு, விசாரணைக்கு ஜனாதிபதி அநுர உடன்பட வேண்டும். அதிலே, லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ சுதந்திரமாக சாட்சியம் அளிக்க வேண்டும். ஆனால், இவற்றுக்கு முன்னர், …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ரணிலின் செயலாளர் சமன் சி.ஐ.டிக்கு அழைப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க குற்றப் புலனாய்வுப் திணைக்களத்துக்கு நாளை செவ்வாய்க்கிழமை அழைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யோஷித, டெய்சி பாட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readபண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்து கொழும்பு மேல் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
செம்மணி தொடர்பில் சர்வதேச விசாரணை நடந்தால் சாட்சியமளிக்கத் தயார்! – கிருஷாந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சோமரத்ன ராஜபக்ஷ தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readயாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருக்கின்றேன் என்று கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கிளிநொச்சியில் விபத்து; பெண் ஒருவர் படுகாயம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தர்மபுரம் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் இன்று திங்கட்கிழமை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
செம்மணியில் இதுவரை 130 மனித எலும்புக்கூடுகள்! – இன்றும் புதிதாக 4 அடையாளம் (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று இடம்பெற்ற அகழ்வின் போது புதிதாக நான்கு மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் 29ஆம் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பலத்த பாதுகாப்புடன் நல்லூர் கந்தனை வழிபட்ட பிரதமர் (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று ஞாயிற்றுக்கிழமை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று சனிக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர், பல்வேறு நிகழ்வுகளில் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தென்னிலங்கையில் இன்றும் துப்பாக்கிச்சூடு! – ஒருவர் படுகாயம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதென்னிலங்கையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மாத்தறை, கபுகம பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் இருவர், வீடொன்டறின் மீது துப்பாக்கிச்சூட்டை …