யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் உள்ள இரண்டு மனிதப் புதைகுழிகளில் இருந்தும் இன்று சனிக்கிழமை புதிதாக 4 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுக் …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தமிழ்த் தேசியப் பேரவை தயாரித்த ஆவணத்தில் தமிழரசு ஒப்பமிடாது! – சுமந்திரன் அறிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes readஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு அனுப்ப என்ற பெயரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உட்பட்ட தமிழ்த் தேசியப் பேரவை தயாரித்த கடிதத்தில் – ஆவணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
செம்மணியில் இதுவரை 122 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு! – இன்று புதிதாக 4 அடையாளம் (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று வெள்ளிக்கிழமை புதிதாக 4 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் 7 முற்றாக அகழ்ந்து …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தமிழினப் படுகொலைக்கு ஆதாரபூர்வமான சாட்சியே செம்மணிப் புதைகுழி! – சிறீதரன் சுட்டிக்காட்டு (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதமிழினப் படுகொலையை ஆதாரபூர்வமாக எண்பிப்பதற்கான சாட்சியமாக வெளிப்பட்டிருக்கும் யாழ். செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளில் சர்வதேச நிபுணத்துவக் கண்காணிப்பு மிகவும் அவசியமானது என்பதுடன், ஸ்கானிங் இயந்திரம் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ரோஹிதவின் மருமகனும் பிணையில் விடுதலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபுதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனான தனுஷ்க வீரக்கொடியைப் பிணையில் விடுதலை செய்யுமாறு மத்துகம நீதிவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
முன்னாள் அமைச்சர் சந்திரசேன பிணையில் விடுவிப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவைப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி இன்று வெள்ளிக்கிழமை காலை உத்தரவிட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் 7 பொலிஸார் பணி இடைநிறுத்தம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் மாலைதீவு சென்று மீண்டும் நாடு திரும்பிய போது, அவருடன் சென்றிருந்த …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கொழும்பில் ஆசிரியர் துன்புறுத்தல்; மாணவி உயிர்மாய்ப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readகொழும்பு – ஹோமாகம பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார் என்று நுகேகொடை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் ஹோமாகம, கிரிவத்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கிளிநொச்சியில் டிப்பர் மோதி பெண்ணொருவர் பலி! – சாரதி நையப்புடைப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகிளிநொச்சி – பரந்தன் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை டிப்பர் மோதி பெண் ஒருவர் உயிரிழந்தார். பரந்தன் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரம் யதுகிரி (வயது 31) என்ற பெண்ணே உயிரிழந்தார். …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இனியபாரதியால் கடத்திக் கொல்லப்பட்டோர்: தம்பிலுவில் மயானத்தில் தோண்டும் நடவடிக்கை! (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇனியபாரதி தலைமையில் கடத்தப்பட்டுக் காணாமல்போன 18 வயது மாணவன் பார்த்தீபன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சு.ரவீந்திரநாத், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் திருக்கோவில் …