கிளிநொச்சி முரசுமோட்டை சேற்றுக்கண்டி பகுதியில் இரண்டு இந்து ஆலயங்களில் திருட்டு சம்பவம் இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள அம்மன் கோவிலில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதுடன், கோவிலில் இருந்த …
ஆசிரியர்
-
-
இலங்கைசெய்திகள்
இலங்கை விவகாரம் ஜெனிவாவில் இன்று சூடு பிடிக்கும்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தில் இலங்கை விவகாரங்கள் தொடர்பில் இன்று (16) விவாதம் நடைபெறுகின்றது. 50 நாடுகள் இலங்கை தொடர்பில் 300 பரிந்துரைகளை முன்வைத்துள்ளன. அவை தொடர்பில் …
-
இந்தியாசினிமா
ரஜினி-கமலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் வேலூரில் நடிகர் பிரபு சூளுரை!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதேர்தல் நேரத்தில் பிரசாரத்திற்கு அழைத்தால் ரஜினி மற்றும் கமலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என வேலூரில் நடிகர் பிரபு கூறினார். வேலூரில் புதுப்பிக்கப்பட்ட நகைக்கடை திறப்பு விழாவில் இன்று …
-
இலண்டன்செய்திகள்
விண்வெளி ஆசை நிறைவுவேறாமல் சென்றார் ஸ்டீவன் ஹோவ்கிங்!!!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇயற்பியல்துறை கோட்பாட்டு வல்லுனர் ஸ்டீவன் ஹோவ்கிங் தமது 76 வது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தார் அறிவித்துள்ளனர். இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட்டில் 1942 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி பிறந்த …
-
இலங்கைசெய்திகள்
நுவரெலியா மாவட்டத்தை நோக்கி பயணிக்கும் சுற்றுலா!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட இன வன்முறையினை தொடர்ந்து பெருந்திரளான சுற்றுலா பயணிகள் நுவரெலியா மாவட்டத்தை நோக்கி வருகை தருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கண்டியில் ஏற்பட்ட இன வன்முறையினை தொடர்ந்து …
-
இலங்கைசெய்திகள்
முகநூல் நிறுவனம் நாளை இலங்கையில் முக்கிய சந்திப்பு!
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readமுகநூல் நிறுவனத்தின் அதிகாரிகள் நாளைய தினம் (15) ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரும் அந்த அதிகாரிகள் இலங்கையில் முகநூல் மீது விதிக்கப்பட்டுள்ள தடை …
-
இலங்கைசெய்திகள்
“அமுதம்” என்னும் சிறுவர் தமிழீழ வைப்பக புத்தகங்கள் மீட்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes read2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் அரச கட்டமைப்பு வளர்ச்சியுடன் பல திணைக்களங்களை நிறுவி செயற்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளால் நிர்வகிக்கப்பட்டுவந்த தமிழீழ வைப்பகம் சிறுவர் சேமிப்பு கணக்கின் புத்தகங்கள் இன்று …
-
அம்பாறை, கண்டி ஆகிய இடங்களில் ஓய்ந்தது பதற்றம் யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் முஸ்லிம் இளைஞர்களுக்கும், தமிழ் இளைஞர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலில் …
-
நிலாவெளி, பெரிய குளத்தில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார். குளத்தில் தாமரை இலை பறித்துக்கொண்டிருந்த சிலரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் நிலாவெளி பொலிஸார் …
-
இந்தியாசெய்திகள்
தேனி குரங்கணி காட்டில் தீ – கல்லூரி மாணவிகள் சிக்கியுள்ளதாக திடுக்கிடும் தகவல்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதமிழ்நாடு தேனி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ இடம்பெறும் நிலையில் இன்று குரங்கணி காட்டுப்பிரதேசத்தில் தீ பரவியுள்ளது. கோவை ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவியர் சுமார் …