இலங்கை அம்பாறையில் முஸ்லிம் உணவகம் ஒன்றில் உணவருந்தும் போது அங்கு உணவில் மலட்டுத்தனமை அல்லது கருத்தடையை ஏற்படுத்தும் மாத்திரை கலக்கப்பட்டுள்ளதாக அம்பாறையில் பள்ளிவாசல் உள்ளிட்ட முஸ்லிம் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டம்மை குறிப்பிடத்தக்கவிடயம். …
ஆசிரியர்
-
-
இலங்கைசெய்திகள்
இரத்மலானையில் துப்பாக்கிப் பிரயோகம் மாகாண சபை உறுப்பினர் காயம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇரத்மலானையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவத்தில் மேல் மாகண சபை உறுப்பினர் அமல் சில்வா …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதியின் கட்சி தலைமை அலுவலகத்தில் டெங்கு குடம்பிகள்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, அண்மைக்காலமாக அதிகரித்து வரும் டெங்கு நோய் தொடர்பில், நாட்டு மக்களுக்கு பல்வேறு அறிவுறைகளையும் டெங்கு ஒழிப்புக்கான வேலைத்திட்டங்களையும், பரந்தளவில் …
-
இலங்கைசெய்திகள்
சர்வதேச மகளிர் தினம் – வட மாகாண முதலமைச்சர் வாழ்த்துச்செய்தி
by ஆசிரியர்by ஆசிரியர் 4 minutes readஇன்றைய நிகழ்வை தலைமை தாங்கி நடாத்திக் கொண்டிருக்கின்ற கௌரவ மகளிர் விவகார அமைச்சர் திருமதி. அனந்தி சசிதரன் அவர்களே, இந்த நிகழ்வை சிறப்பிப்பதற்காக வருகைதந்திருக்கின்ற கௌரவ விருந்தினர்களே, சிறப்பு விருந்தினர்களே, …
-
இலங்கைமகளிர்
கிளிநொச்சியில் சர்வதேச பெண்கள் தினம் – வ மா சபையால் கொண்டாடப்பட்டது
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவடக்கு மாகாணத்தின் சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள் இன்று (08.03.2018) கிளிநொச்சியில் இடம்பெற்றது. காலை பத்து மணிக்கு கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக இருந்து பெண்கள் தின ஊர் வலம் …
-
இலங்கைசெய்திகள்
கண்டியில் மீண்டும் பதற்றம் – மேலும் 9 பேர் கைது
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகண்டியில் இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபரான அமித் ஜீவன் வீரசிங்க என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று பிரதான சந்தேக நபருடன் மேலும் …
-
அம்பாறை மற்றும் கண்டி இடம்பெற்ற அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள முஸ்லீம் பள்ளிவாசல்களுக்கும் ஆயுதம் தரித்தத இரானுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் . கிளிநொச்சி நகரில் உள்ள நான்கு …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரா உருக்கமான வேண்டுகோள்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலங்கையில் நடைபெற்று வரும் முஸ்லீம் இனத்தவருக்கெதிரான வன்முறைக்கு எதிராக இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் குமார் சங்ககாரா குரல் கொடுத்துள்ளார். ஒற்றுமையுடனும், சகோதரத்துடனும் எல்லோரும் இந்த நாட்டில் வாழவேண்டும் என கேட்டுள்ளார்.
-
இலக்கியச் சாரல்இலண்டன்
“புதுசு’ சஞ்சிகையின் மீள் பதிப்பு நூலுருவில் வெளியீடு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஈழத்தில் 1980 முதல் 1987வரை வெளிவந்த ‘புதுசு’ சஞ்சிகையின் அனைத்து இதழ்களையும் உள்ளடக்கி மீள்பதிப்பாக நூலுருவில் வெளிவருகின்றது. இதன் வெளியீடு விழா எதிர்வரும் சனிக்கிழமை 10/03/2018 அன்று மாலை 6 மணிக்கு தெற்கு லண்டன் லூயிஸியம் சிவன் …
-
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில் கடந்த வியாழக்கிழமை தமிழ்மக்கள் பேரவை கூடியிருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான வீதியோர போராட்டங்கள் ஓராண்டை பூர்த்தி செய்திருக்கும் ஒரு காலச் சூழலில் பேரவை கூடியிருக்கிறது. …