கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ரூடே தனது குடும்பத்துடன் மகாத்மா காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்துக்கு விஜயம் செய்துள்ளார். அவரது இந்திய பயணத்தின்போது தாஜ்மஹால் மற்றும் ஏனைய முக்கிய இடங்களையும் பார்வையிட்டுள்ளார்.
ஆசிரியர்
-
-
நடனராஜாஸ் வெற்றியாளர்களின் மாபெரும் நடன காலை நிகழ்ச்சி. முற்றிலும் நடனக்கலைஞர்களை முன்னிறுத்தி, விஜய் TV பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்குபெறும் ஒரு அரங்கம். இவ்வாரம் சனிக்கிழமை லண்டனில் நடைபெறுகின்றது.
-
இந்தியாசெய்திகள்
“வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு | சென்னை
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes read”வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு தொடர்பாக மே 17 இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு… ”வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாட்டினை பிப்ரவரி 18 அன்று …
-
ஏழை மாணவர்களின் கல்விக்காக 2013 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் அமைப்பே “சென்னை ஃபவுண்டேஷன்”. தங்களுடைய நட்பு வட்டத்தில் நிதியைத் திரட்டி, 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் …
-
இலண்டன்செய்திகள்
பெருந்திரளான தமிழர்களின் ஆர்ப்பாட்ட பேரணி (காணொளி இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபிரித்தானிய தமிழர்களை இலண்டனில் வைத்து கொலை மிரட்டல் சைகை செய்த சிறிலங்கா இராணுவ பிரிகேடியரை கைது செய்யவும், விசாரணையை மேற்கொள்ளவும், உடனே நாடு கடத்தும்படியும் அத்துடன் பிரித்தானியாவின் இலங்கை தொடர்பான உறவினை …
-
இலங்கைஇலண்டன்செய்திகள்
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ விவகாரம் – லண்டனில் எழுச்சி பேரணி
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஉலகத்தின் கவனத்தைத் திருப்பிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மிரட்டல் விவகாரம் தொடர்பாக புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கனதியான எதிப்பை தெரிவித்து வரும் நிலையில், இன்று பிரித்தானிய தலைநகர் லண்டனில் மாபெரும்எழுச்சி பேரணி நடைபெற உள்ளது. …
-
இலக்கியச் சாரல்சிறப்பு கட்டுரை
அறத்தின் வழித் தடம் – கவிஞர் கருணாகரன்
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readகாலச்சுவடு பதிப்பகமாக வந்த வன்னியாசி சிறுகதைத் தொகுப்புக்கு கவிஞர் கருணாகரன் எழுதிய அறிமுக உரை : இலக்கியத்தின் உயிர் அறமே. இந்த அறமானது சனங்களின் பிரச்சினையையும் அந்தப்பிரச்சினைக்குள்ளாகிய மனிதர்களின் உணர்வையும் …
-
இலக்கியச் சாரல்செய்திகள்
ஈழத்து எழுத்தாளர் தாமரைச்செல்வியின் “வன்னியாச்சி” நூல்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readசென்னை புத்தகக் கண்காட்சியின் காலச்சுவடு அரங்கில் ஈழத்து எழுத்தாளர் தாமரைச்செல்வியின் “வன்னியாச்சி” நூல் அறிமுகம் இன்று நடைபெற இருக்கின்றது. காலச்சுவடு பதிப்பகமாக வெளிவரும் இந்நூல் சுமார் 35 கதைகளைக் கொண்ட …
-
புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், தம் வேர்களை மறவா, ஈழத்தமிழர் மத்தியில் பிரித்தானியாவில் வாழும் திரு. சிவகுருநாதன் அவர்கள், தனது ‘Concern Srilanka Foundation’ எனும் அமைப்பின் மூலம் கடந்த ஐந்து …
-
இலக்கியச் சாரல்
விமல் குழந்தைவேலுவின் ‘வெள்ளாவி’ : வ.ந. கிரிதரன்
by ஆசிரியர்by ஆசிரியர் 40 minutes readபுகலிடத்தமிழர்கள் மத்தியிலிருந்து வெளிவந்த நாவல்களில்முக்கியமான நாவல். அம்பாறை மாவட்டத்திலுள்ள கோளாவில் பகுதி வட்டாரத் தமிழில் நாவல் எழுதப்பட்டிருக்கின்றது. ஈழத்தில் வெளிவந்த வட்டாரத்தமிழில் வெளிவந்த நாவல்களில் இந்நாவலை முதலிடத்தில் வைக்கலாம். ஆடை …