ஈழத்தமிழர்களின் அடுத்த தலைமுறையினரின் கலைப்பயணம் தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர் தேசத்திலும் வீரியம் கொள்வதை தற்போது அவதானிக்க முடிகின்றது. வாழ்வின் அழுத்தங்களை குறைத்து வாழ்வை வசந்தமாக்குகின்றது இந்த நிகழ்வுகள். கடந்த சனிக்கிழமை இலண்டனில் …
ஆசிரியர்
-
-
இலங்கைஇலண்டன்செய்திகள்
லைக்கா நிறுவனம் இலங்கையில் 60 மில்லியன் டொலர் முதலீடு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலங்கையின் EAP குழுமத்தைச் சேர்ந்த பிரபல்யமான சொத்துக்களை ஈழத்தமிழரான அல்லிராஜா சுபாஷ்கரனின் நிறுவனமான லைக்கா வாங்குகின்றது. இலங்கையின் முல்லைத்தீவைச் சேர்ந்த அல்லிராஜா சுபாஷ்கரன் இன்று பிரித்தானியாவில் தொலைத்தொடர்புத் துறையில் முன்னணி வகித்துவருகின்றார். இவரது லைக்கா …
-
நெய்தல்’ கவிதைக்கான இதழ் 2 பலரது படைப்புக்களுடன் வெளிவருகின்றது. இதழின் அச்சுப் பிரதி அல்லது பி.டி.எப் வடிவம் தேவையானோர் கீழ்வரும் மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்; முல்லைஅமுதன் – neythal34@gmail.com
-
விபரணக் கட்டுரை
சலனமின்றி முடியும் முன்னாள் போராளிகளின் மரணங்கள்!
by ஆசிரியர்by ஆசிரியர் 8 minutes readஇன்னுமொரு மரணமாய் நிகழ்ந்திருக்கிறது விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி சந்திரச்செல்வனின் மரணம். தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் அடிபட்டுக் கொண்டிருந்தோம். விடுதலைப் புலிகளின் பக்கம் உண்மையாய் யார் இருக்கின்றனர் என …
-
தமிழக மனித உரிமைச் செயற்பாட்டாளர் அ மார்க்ஸ் யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளமையுடன் எதிர்வரும் 24ம் திகதி நடைபெறும் கருத்துப்பரிமாறல் களம் நிகழ்வில் கலந்துகொண்டு தெற்காசியச் சமூகங்கள் எதிர்நோக்கும் மனித உரிமைப் பிரச்சனைகளும் தீர்வுக்கான செயற்பாட்டுக் களங்களும் என்ற …
-
செய்திகள்
கனடிய பிரதமர் இந்தியாவில் சபர்மதி விஜயம் (படங்கள் இணைப்பு )
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ரூடே தனது குடும்பத்துடன் மகாத்மா காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்துக்கு விஜயம் செய்துள்ளார். அவரது இந்திய பயணத்தின்போது தாஜ்மஹால் மற்றும் ஏனைய முக்கிய இடங்களையும் பார்வையிட்டுள்ளார்.
-
நடனராஜாஸ் வெற்றியாளர்களின் மாபெரும் நடன காலை நிகழ்ச்சி. முற்றிலும் நடனக்கலைஞர்களை முன்னிறுத்தி, விஜய் TV பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்குபெறும் ஒரு அரங்கம். இவ்வாரம் சனிக்கிழமை லண்டனில் நடைபெறுகின்றது.
-
இந்தியாசெய்திகள்
“வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு | சென்னை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes read”வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு தொடர்பாக மே 17 இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு… ”வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாட்டினை பிப்ரவரி 18 அன்று …
-
ஏழை மாணவர்களின் கல்விக்காக 2013 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் அமைப்பே “சென்னை ஃபவுண்டேஷன்”. தங்களுடைய நட்பு வட்டத்தில் நிதியைத் திரட்டி, 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் …
-
இலண்டன்செய்திகள்
பெருந்திரளான தமிழர்களின் ஆர்ப்பாட்ட பேரணி (காணொளி இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபிரித்தானிய தமிழர்களை இலண்டனில் வைத்து கொலை மிரட்டல் சைகை செய்த சிறிலங்கா இராணுவ பிரிகேடியரை கைது செய்யவும், விசாரணையை மேற்கொள்ளவும், உடனே நாடு கடத்தும்படியும் அத்துடன் பிரித்தானியாவின் இலங்கை தொடர்பான உறவினை …