செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பழம்பெரும் இசை அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி சென்னையில் மரணம்பழம்பெரும் இசை அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி சென்னையில் மரணம்

பழம்பெரும் இசை அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி சென்னையில் மரணம்பழம்பெரும் இசை அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி சென்னையில் மரணம்

0 minutes read

பழம்பெரும் இசை அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி  சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94. நல்லதங்காள், நந்தா என் நிலா, ஒரு கோவில் இரு தீபங்கள், ஜீவநாடி, ஜெகத்குரு ஆதி சங்கரர் போன்ற தமிழ்படங்களுக்கு இசை அமைத்தவர் தட்சிணா மூர்த்தி.

இவர் இளையராஜா, பி.சுசீலா, ஜேசுதாஸ் ஆகியோரின் குரு ஆவார். இவர் மலையாளப்பட உலகில் 3 தலைமுறை படங்களுக்கு இசை அமைத்து வந்தார். நேற்று மாலை 6–30 மணிக்கு தட்சிணாமூர்த்தி சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார். அவர் மலையாளப்பட உலகில் ‘சாமி’ என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர்.

இவர் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 125 படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More