செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் கவிதை | குழந்தைகவிதை | குழந்தை

கவிதை | குழந்தைகவிதை | குழந்தை

0 minutes read

அன்றொரு நாள் அதே நேரம் அதே நிலவு
அதிகாலை மதியம் மாலை நள்ளிரவு
ஆதவனும் சந்திரனும் அதிர்ந்து நின்ற நாட்கள்
பதுங்கு குழியே தொட்டிலாகிய காலம்
தாயின் மடியிறங்கி தவழ்ந்த மழலையை
விண்ணென்று வந்த வான் விலங்கு கண்டு
குழிக்குள் இட்டு சிறகுகளால் காத்தன
குஞ்சின் கோழியும் சேவலும்.

வினாடி முடியவில்லை அனாதையாய் கிடந்தது
அந்த
தமிழனாய் பிறந்த
ஒரு வயது குழந்தை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More