0
இங்கிலாந்து தடகள வீரர் கிரிஸ் சடாவே லண்டனில் காலமானார். அவருக்கு வயது 82. லண்டனில் வசித்து வந்த சடாவே கடந்த இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.
இவர் 1954ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஐரோப்பிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 5 ஆயிரம் மீட்டர் பிரிவில், பந்தய தூரத்தை 13 நிமிடங்கள் 51.6 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.