Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைக்கு இதுவே தருணம் | ஜெனிவாவில் கஜேந்திரகுமார்இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைக்கு இதுவே தருணம் | ஜெனிவாவில் கஜேந்திரகுமார்

இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைக்கு இதுவே தருணம் | ஜெனிவாவில் கஜேந்திரகுமார்இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைக்கு இதுவே தருணம் | ஜெனிவாவில் கஜேந்திரகுமார்

0 minutes read

ஜெனிவா ஊடக நிலை­யத்தில் நேற்­றைய தினம் இடம்­பெற்ற ஊட­க­வி­லாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

இலங்­கையில் இடம்­பெற்ற இனப்­ப­டு­கொலை தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று நடத்­த­ப­ட­வேண்டும். தற்­போது தமிழி­னத்தின் இருப்பை முழு­மை­யாக மாற்­றி­ய­மைப்­ப­தற்­காக கட்­ட­மை க்­கப்­பட்ட இன­வ­ழிப்­பொன்று இடம்­பெற்­று­வ­ரு­கின்­றது. இவற்றைத் தடை­செய்­வ­தற்கு இடை­கால நிர்­வாகம் ஒன்று ஏற்­ப­டுத்­து­வது அவ­சி­ய­மாகும் தமி­ழர்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­தர தீர்­வாக சுய­நிர்­ணய உரிமை அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட தீர்­வொன்று வழங்­கப்­ட­வேண்டும் அத்­துடன் இலங்­கையில் இடம்­பெற்ற இன­வ­ழிப்பு தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று நடத்­தப்­ப­டுத்­து­வ­தற்கு இதுவே பொருத்­த­மான தரு­மாகும். இதற்­கான சந்­தர்ப்­பத்தை நழு­வ­விடும் பட்­சத்தில் தமி­ழர்­களின் அடை­யா­ளங்கள் அழிக்­கப்­பட்­டு­விடும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் ஜெனி­வாவில் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More