March 24, 2023 2:56 am

இலங்கையின் வடபகுதி கடல் பிரதேசத்தில் மீன் பிடித்த 65 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் வடபகுதி கடல் பிரதேசத்தில் மீன் பிடித்த 65 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஊர்காவற்துறை வட கடல் பகுதியிலும் முல்லைத்தீவு கடற்பரப்பிலும் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களே கடற்படையின் ரோந்து நடவடிக்கையின் போது அவதானிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மீனவர்களுக்கு சொந்தமான 9 மீன்பிடி வள்ளங்களும் மற்றும் உபகரணங்களும் இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கொமாண்டோர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

வட மாகாணசபை தேர்தல் நடைபெறவுள்ள இவ்வேளையில் மேலும் பல இந்திய மீனவர்கள் மீதான கைதுகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்