செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பாதுகாப்பில் எச்சரிக்கை அவுஸ்திரேலியாவின் புதிய திட்டம்

பாதுகாப்பில் எச்சரிக்கை அவுஸ்திரேலியாவின் புதிய திட்டம்

0 minutes read

அவுஸ்திரேலியாவின்  புதியத்திட்டமாக தூர இலக்கை  துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆயுத்தங்களை கொள்முதல் செய்ய அந்நாட்டு அரசு தீர்மானம் எடுத்துள்ளது . திடீர் என்று இவ்வாறானதொரு முடிவை அந்நாட்டின் பாதுகாப்பு தேவைக்காக பிரதமர் அந்தோணி அல்பனின்ஸ் கூறியுள்ளார்.

இந்த பசிபிக் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த அமெரிக்கா -சீனா இடையே கடும் போட்டி நிலவுவதால் பெரும் பாதிப்பு ஏற்பட்ட வாய்ப்புள்ளது . எனவே இது தொடர்பில் அந்நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு கூடத்தில்  பங்கேற்ற பின் செய்தியாளருக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More