செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா 13 பொலிஸாருக்கு பொலிஸ் நிலைய மூடப்பட்ட பொலிஸ் நிலையம்

13 பொலிஸாருக்கு பொலிஸ் நிலைய மூடப்பட்ட பொலிஸ் நிலையம்

1 minutes read

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழவூரில் 13 பொலிஸாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து பொலிஸ் நிலையம் 3 நாட்களுக்கு மூடப்பட்டது.

பழவூரில் பொலிஸ் நிலையத்தில் கடந்த 2 நாட்களுக்குமுன் பொலிஸ் உதவி ஆய்வாளர் மற்றும் பொலிஸார் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து காவல் நிலையம் 3 நாட்களுக்கு மூடப்பட்டிருந்த நிலையில் அங்கு பணிபுரிந்த 13 பொலிஸாருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் பொலிஸ் நிலையம் மேலும் 3 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நாங்குநேரி பொலிஸ் நிலையத்தில் பொலிஸாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து பொலிஸ் நிலையம் 3 நாட்களுக்கு இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More