செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தமிழக மீனவர்கள் 9 பேர் மீண்டும் நாடு திரும்பினர்!

தமிழக மீனவர்கள் 9 பேர் மீண்டும் நாடு திரும்பினர்!

0 minutes read

இலங்கையில் தடுவைக்கப்பட்டிருந்த நிலையில் விடுதலையான 56 தமிழக மீனவர்களில் 9 பேர் இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர்.

இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 6 பேரும், ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 3 பேருமே இவ்வாறு இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக தாமதம் ஏற்பட்ட நிலையில் 9 மீனவர்களும் தற்போது சொந்த ஊர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More