செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாக உள்ளது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாக உள்ளது

1 minutes read

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த இரண்டு நாட்களில் வௌியாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.

இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டது.

3,40,508 மாணவர்கள் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியுள்ளனர். இதில் 85,440 மாணவர்கள் தமிழ் மொழியில் பரீட்சையில் தோற்றியவர்களாவர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More