செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எனக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்! – எதிரணியிடம் ரணில் வேண்டுகோள்

எனக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்! – எதிரணியிடம் ரணில் வேண்டுகோள்

0 minutes read

“ஆட்சியாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கும் சூழலை நானே தோற்றுவித்தேன். ஆகவே, எனக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்.”

– இவ்வாறு எதிர்க்கட்சிகளிடம் வேண்டுகோள் விடுத்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

“நெருக்கடியான சூழலின் போது நாட்டைப் பொறுப்பேற்றதால் என் வீடு தீக்கிரையாக்கப்பட்டது. நாட்டு மக்களின் நம்பிக்கையை முதலில் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்” – என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More