0
சென்னை: மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா தொற்று இருக்கலாம் என்ற அச்சத்தில் அவரது வீட்டின் முன் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியுள்ளது.