ஜனாதிபதிக்கு உண்டான அதிகாரத்தின் கீழ் நாடு முழுவதிலும் பாதுகாப்பு கடமைகளுக்காக முப்படையினரையும் கடமையில் ஈடுபடுத்தும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 12ம் …
April 23, 2020
-
-
இலங்கைசெய்திகள்
கணவாய் சாப்பிட்டதனால் ஒவ்வாமை காரணமாக சிறுவன் மரணம்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகணவாய் சாப்பிட்டதனால் ஒவ்வாமை காரணமாக சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளதுடன் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.சம்பவம் இந்த இன்று மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். கல்லடி மாரியமன் கோவில் …
-
இலங்கைசெய்திகள்
தனியார் வைத்தியசாலைகளின் ஒத்துழைப்புடன் PCR பரிசோதனை.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதனியார் வைத்தியசாலைகளின் ஒத்துழைப்புடன், COVID -19 தொற்றைக் கண்டறிவதற்கான PCR பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. …
-
-
ஆசியாசெய்திகள்
ஊகானில் கொரானா பரவுவதை அம்பலப்படுத்திய பின் மாயமான சீன பத்திரிகையாளர்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவூகானில் கொரானா பரவுவதை அம்பலப்படுத்திய பின் மாயமான சீன பத்திரிகையாளர் லி ஜிஹுவா (Li Zehua) மீண்டும் வெளியுலகத்திற்கு வந்துள்ளார். கொரோனா தொற்று பரவுவதை வீடியோ வாயிலாக உலகிற்கு தெரிவித்த …
-
இலங்கைசெய்திகள்
சாய்ந்தமருது பள்ளிவாசலினால் 2.1 மில்லியன் பெறுமதியான நிவாரண உதவி வழங்கிவைப்பு !!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசாய்ந்தமருது ஜூம்மா பள்ளிவாசல் மற்றும் சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜம்மியத்துல் உலமா சபை ஒருங்கிணைப்பில் சாய்ந்தமருது மக்களுக்கான நிவாரண உதவித்தொகை விநியோகம் இன்று வியாழக்கிழமை (23.04.2020) காலை 10.30 மணியளவில் சாய்ந்தமருது …
-
இலங்கைசெய்திகள்
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் மீண்டும் பாரளுமன்றத்தை சபாநாயகரால் கூட்ட முடியும்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஉச்ச நீதிமன்றினால் தீர்ப்பு வழங்கப்பட்டால் பாரளுமன்றத்தைக் கூட்ட முடியும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். சிங்கள இணையத் தளமொன்றில் இது குறித்த செய்தி …
-
செய்திகள்
கொரோனா வைரஸூக்கு 600க்கும் மேற்பட்ட ஆய்வு கூடங்களில் மருந்துகளை கண்டுபிடிக்க முயற்சி…!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா என்ற புதிய வைரஸ் பரவிய சில மாதங்களில், உலகளவில் ஒரு லட்சத்தி 85 ஆயிரம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். பல மில்லியன் கணக்கானோர் இவ் கொடிய வைரஸின் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளனர். …
-
இலங்கைசெய்திகள்
ஊரடங்கு தளர்வு காலப்பகுதியிலும் அசௌகரியங்களை எதிர்கொள்ளும் கிளிநொச்சி மாவட்ட மக்கள்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதற்போது ஒட்டுமொத்த நாடும் எதிர்கொண்டுள்ள கொரோனாப் பெருந்தொற்றுப் பேரிடர் நிலமையில் நாட்டு மக்களின் நலன் கருதி அரசாங்கத்தினால் ஊரடங்குச் சட்டம் பகுதி, பகுதியாக அமுல்படுத்தப்பட்டும், தளர்த்தப்பட்டும் வரும் நிலையில் ஊரடங்கு …
-
அமெரிக்காஆசியாசெய்திகள்
சீனா பாதுகாப்பு கவசங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்கிறது.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகமான வெள்ளை மாளிகையின் வர்த்தகம் மற்றும் உற்பத்தி பிரிவு பணிப்பாளர் பீட்டர் நவரோ நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:- கடந்த January , February மாதங்களில், சீனா, …