பிரிட்டனில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் பயணத் தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டன. இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சனின் மூத்த ஆலோசகரான டொமினிக் …
May 25, 2020
-
-
இந்தியாசெய்திகள்
ரயிலில் கடும் நெருக்கடியால் 30 கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம்……
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇந்தியாவில் ஊரடங்கு தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் கடும் நெருக்கடிக்கிடையே கர்ப்பிணி பெண்களும் பயணித்தனர். …
-
அமெரிக்காசெய்திகள்
கொரோனாவை கட்டுப்படுத்த சீன மருத்துவர்கள் வருகை…..
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, சீனாவிலிருந்து மருத்துவக்குழுவினர் நாட்டிற்கு விரைந்துள்ளனர். தென்னமெரிக்க நாடான வில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட …
-
அமெரிக்காஆசியாஇலங்கைஐரோப்பாசெய்திகள்
உலக நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…..
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஉலக நாடுகளில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55 லட்சத்தை நெருங்குகிறது. அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசில் மற்றும் ரஷ்யாவில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் …
-
இலங்கையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்த நிலையில் இன்று கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளது. இம்மரணம் 10 ஆவது கொரோனா மரணமாக பதிவாகியுள்ளது. குவைத்தில் இருந்து வருகைதந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த 51 …
-
இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லர் வளர்த்ததாகக் கூறப்படும் ரஷ்யாவில் உயிரிழந்தது. சார்ட்டன் என்று பெயரிடப்பட்ட 84 வயது முதலை 1936ம் ஆண்டு மிசிசிப்பியில் இருந்து ஜெர்மனிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் …
-
இருமல் மற்றும் தும்மலின்போது வெளியாகும் நீர்த்திவலைகளால் கொரோனா வைரஸ் பரவுவதாகக் கூறப்பட்ட நிலையில், பேசினாலும் கூட கொரோனா பரவும் என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின், தேசிய அறிவியல் மையத்தை …
-
செய்திகள்
கிழக்கில் பாடசாலைகளை திறக்க திட்டம்! கல்விப் பணிப்பாளர் தகவல்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருக்கின்ற கிழக்கு மாகாண அரச பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்காக நான்கு கட்ட திட்டமொன்று தீட்டப்பட்டு அது கல்வியமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண கல்விப் …
-
மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை எடுப்பதை நிறுத்திக் கொண்டதாகவும், அதை எடுத்ததால் தமக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹைட்ராக்சிகுளோரோகுயினின் தீவிர ஆதரவாளரான …
-
செய்திகள்
முழுதாக தளர்கிறது ஊரடங்கு! சமூக இடைவெளியை மீறினால் உடன் கைது!!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டவுடன் நாளை முதல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர். பிரதி பொலிஸ்மா அதிபா அஜித் ரோஹன இதனை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். வரிசையில் …