தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) புதிதாக 5,344 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர், சிகிச்சை பெற்று வருவோர், பரிசோதனை விவரம் உள்ளிட்ட …
September 21, 2020
-
-
இந்தியாசெய்திகள்
மும்பையில் விபத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமும்பை அருகே 3 அடுக்குமாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்பை – பிவாண்டி பகுதியின் குடியிருப்பு பகுதியில் …
-
இலங்கைசெய்திகள்
20வது திருத்தம் நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்படும்
by கனிமொழிby கனிமொழி 1 minutes read20வது திருத்தத்தை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அரசாங்கம் உறுதி செய்துள்ளது. இது குறித்து இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், 20வது திருத்தம் குறித்து …
-
இலங்கைசெய்திகள்
புதுக்குடியிருப்பில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமட்டக்களப்பு – மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் படுகொலை செய்யப்பட்ட 18 பொதுமக்களின் நினைவேந்தல் நிகழ்வு பல்வேறு அச்சுறுத்தல்களுககு மத்தியில் இன்று மாலை இடமபெற்றது. 1990ஆம் …
-
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிகை மூவாயிரத்து …
-
இலங்கைசெய்திகள்
யாழில் போதைப்பொருளுடன் 18 வயது இளம் பெண்ணொருவர் கைது
by கனிமொழிby கனிமொழி 1 minutes readயாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் யாழ்ப்பாண மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் 185mg ஹேரோயின் போதைப்பொருளுடன் அதே இடத்தைச் சேர்ந்த 18 வயதுடைய யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் இன்று (21) மதியம் …
-
பிக் போஸ் நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி அவர்கள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே பிக் போஸ் வீட்டிற்கு அனுப்பப் படுவார்கள். இந்நிலையில், தற்போது அதில் கலந்து கொள்ளும் இரு …
-
இந்தியாவை சேர்ந்த கோடீஸ்வரரும் நடிகருமான அருனோதை சிங்குக்கும், கனடிய பெண்ணுக்கும் நீதிமன்றம் விவாகரத்து வழங்கிய நிலையில் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் மனைவி மனு தாக்கல் செய்திருக்கிறார். $10 மில்லியன் சொத்துக்கு …
-
இலங்கைசெய்திகள்
மட்டக்களப்பில் அரச அதிகாரி மீது தாக்குதல் நடத்திய பெளத்த துறவி
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை பெளத்த துறவி தாக்கியதால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சம்ப்வம் இன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தன …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை மஞ்சள் உற்பத்தியில் அடுத்த வருடம் தன்னிறைவு காணும்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅடுத்த வருடம் இலங்கை மஞ்சள் உற்பத்தியில் தன்னிறைவு காணும் என்று விவசாய ஏற்றுமதி திணைக்களம் தெரிவித்துள்ளார். தற்சமயம் 1500 ஹெக்டெயர் நிலப்பரப்பில் மஞ்சள் பயிரிடப்பட்டிருக்கிறது இதனால் அடுத்த ஆண்டின் பெப்ரவரி …