தேர்தல் காலங்களில் மக்களுக்கு எம்மால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றி வருகின்றோம் என பிரதமரின் மட்டு அம்பாரை விசேட இணைப்பு செயலாளரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் …
February 23, 2021
-
-
இலங்கைசெய்திகள்
காணாமல்போன மகனைத் தேடியலைந்து போராடிய தாயொருவர் மரணம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகாணாமல்போன தனது மகனைத் தேடியலைந்து போராடி நீதிகோரிவந்த தாயொருவர் சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி (வயது 61) என்ற தாயாரே, இன்று (செவ்வாய்க்கிழமை) …
-
இந்தியாசெய்திகள்
தமிழக அரசு நதிகள் இணைப்புத் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகாவிரி, வைகை, குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என கர்நாடக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசு, காவிரி …
-
இந்தியாசெய்திகள்
தமிழக சட்டசபையில் இன்று இடைக்கால வரவு செலவுத் திட்டம் தாக்கல்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், சட்டசபையில் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில், வரவு செலவுத் …
-
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அதன்படி அவர் இன்று மாலை 4.15 மணிக்கு இலங்கையை …
-
இலங்கைசெய்திகள்
ஐ.நா.வில் முன்வைக்கப்படவுள்ள புதிய பிரேரணை இலங்கை குறித்து கவனம் செலுத்தும்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் முன்வைக்கப்படவுள்ள புதிய பிரேரணை, இலங்கை குறித்து கவனம் செலுத்தும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் 450 மரணங்கள் பதிவு – 80 ஆயிரத்தை கடந்தது தொற்று!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா மரணங்களில் மொத்த எண்ணிக்கை 450 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார சேவைகள் …
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 25 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 15 minutes readகிராம வாழ்க்கை சிறந்ததா? நகர வாழ்க்கை சிறந்ததா? என்று கேட்டால் இன்றைய இளைஞர்கள் “நகர வாழ்க்கையே சிறந்தது” என்று உடனடியாக பதில் சொல்வார்கள். உழவன் சேற்றில் வெறும் காலுடன் நடப்பதை …
-
இலங்கைசெய்திகள்
குருந்தூரில் மீட்கப்பட்டது நாகர் வழிபட்ட இலிங்கம் | யாழ் பல்கலைக் கழக வேந்தர் பத்மநாதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகுருந்தூரில் மீட்கப்பட்ட சிவலிங்கம் 2300 ஆண்டுகளிற்கு முற்பட்ட நாகர் வழிபட்ட இலிங்கம் என்கிறார் மூத்த வரலாற்று பேராசிரியர் யாழ் பல்கலைக் கழக வேந்தர் பத்மநாதன் அதிலுள்ள தமிழி எழுத்துக்கள் அதனை …
-
இயக்குனர்கள்சினிமா
வாய்ப்பல்ல, வாழ்க்கை கொடுத்தவர் | தனுஷை புகழ்ந்த பிரபலம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவாய்ப்பு கொடுக்கவில்லை; வாழ்க்கை கொடுத்திருக்கிறார் என்று பிரபல காமெடி நடிகர் ஒருவர் தனுஷை புகழ்ந்த பேசி இருக்கிறார்.தனுஷ்தனுஷ் ரசிகர் ஒருவர் உணவகத் திறப்பு விழா ஒன்றை நடத்தினார். இதில் நடிகர் …