வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு புள்ளி குறைப்பு மதிப்பீடு வழங்கும் முறை அடுத்த வருடம் (2023) மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்கப்படும் என மோட்டார் வாகன ஆணையாளர் …
December 30, 2022
-
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
ஜேர்மனிய பேரரசு நிகழ்த்திய நமீபியா இனப் படுகொலை | பின்னணியும் பிந்திய நீதியும் | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 9 minutes readநமீபியா – காலனியாதிக்க இனப் படுகொலை: ஜேர்மனியின் மன்னிப்பும் நஷ்ட ஈடு வழங்கலும்.. மேற்குலக கனிமவள சுரண்டலும் பொருளாதார வீழ்ச்சியும்… —————————————————— கட்டுரையாளர் – ஐங்கரன் விக்கினேஸ்வரா நூறுஆண்டுகளுக்கு முன்பு …
-
இலங்கைசெய்திகள்
யாழில் கடலட்டை பதனிடும் தொழிற்சாலை திறப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் கடலட்டை பதனிடும் தொழிற்சாலை இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. இன்று வியாழக்கிழமை “சுகந் இன்ரநஷ்னல்” நிறுவனத்தின் கடலட்டை பதனிடும் தொழிற்சாலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா …
-
இலங்கைசெய்திகள்
இது சீனா – இலங்கை மக்களுக்கான உறவு | சீனப் பிரதித் தூதுவர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை மற்றும் சீனா நாடுகளுக்கிடையேயான நட்பு அரசாங்கத்துடன் மட்டுமல்ல இரு நாட்டு மக்களுக்கு இடையிலானது என இலங்கைக்கான சீனப் பிரதித் தூதுவர் ஹு வெய் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து …
-
இந்தியாசெய்திகள்
இந்திய மீனவர்களுக்கு யாழில் விளக்கமறியல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவல்வெட்டித்துறையில் தஞ்சம் அடைந்த நான்கு இந்திய மீனவர்களையும் 2023 ஜனவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நான்கு இந்திய மீனவர்கள் நேற்று(28) …
-
இலங்கைசெய்திகள்
யாழ் கோட்டையின் நுழைவுச்சீட்டு விலை அதிகம் | சீன பிரதித் தூதுவ
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணக் கோட்டையின் நுழைவுச்சீட்டு விலை ஒப்பீட்டளவில் அதிகமானது என தெரிவித்த இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹூ வெய் உள்நாட்டுப் பொருளாதாரத்தை கருத்திற்க்கொண்டு அதனை வாங்கியதாக தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாணக்கோட்டையில் …
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பஸ் நிலையம் முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெற்றது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட தமது சொந்தங்களின் படங்களையும், …
-
இலங்கைசெய்திகள்
நல்லூர் விடுதியில் வாள்வெட்டு! – ஒருவர் படுகாயம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம் – நல்லூர் கோயில் வீதியிலுள்ள தனியார் விடுதி ஒன்றுக்குள் மர்மக் கும்பல் நுழைந்து நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா …
-
இந்தியாசெய்திகள்
ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில்! – மோடி உருக்கம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியைச் சேர்ந்துள்ளது என்று தனது தாயாரின் (ஹீராபென் மோடி – வயது 100) மறைவு தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ருவிட்டரில் …
-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் இன்று காலமானார். பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 100), திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய …