கடந்தாண்டு டிசெம்பர் மாதம், லண்டன் – ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் விமானம் ஒன்று தரையிறங்கிய போது, அதிலிருந்த பணிப் பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மரணித்தார். ஏர் அல்பேனியாவுக்குச் …
February 24, 2023
-
-
இலங்கைசெய்திகள்
15 ஆண்டு கால சிறை வாழ்வின் பின் சதீஸ்குமார் விடுதலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான செல்லையா சதீஸ்குமார் விடுதலை செய்யப்பட்டார். சுயாதீன …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சியில் 4 கிலோ கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readநான்கு கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் 32 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். கிளிநொச்சி – மருதநகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து புளியங்குளம் விசேட அதிரடிப் …
-
-
இலங்கைசெய்திகள்
தேர்தல் இல்லையேல் வீதியில் இறங்குவோம்! – டலஸ் அணியும் எச்சரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“தேர்தலை நடத்தாவிடின் மக்களுடன் இணைந்து வீதியில் இறங்கி அரசுக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவோம்.” – இவ்வாறு டலஸ் அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், …
-
-
இலங்கைசெய்திகள்
தீர்க்கமான முடிவெடுக்க இன்று கூடுகின்றது தேர்தல் ஆணைக்குழு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கையின் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு நிதி அமைச்சு, நிதி வழங்காத நிலையில், தேர்தல் தொடர்பில் இறுதி முடிவை எடுக்கவே …
-
ஆசியாஇந்தியாஇலங்கைஇலண்டன்சிறுகதைகள்
மனைவி | ஒரு பக்க கதை | புதுவை சந்திரஹரி
by சுகிby சுகி 1 minutes readஅந்த முதியவர் தட்டுத் தடுமாறியபடி தெருவில் நடந்துகொண்டிருந்தார். எனது டூவீலரை நிறுத்தி, அருகில் சென்று பார்த்தேன். அவரது காலில் கட்டை விரல் நசுங்கி ரத்தம் கசிந்துகொண்டிருந்தது. “என்னங்க ஆச்சு..?” – …
-
இலங்கைசெய்திகள்
சொகுசு வீடொன்றில் சூதாட்டம் – 11 பேர் கைது
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readசொகுசு வீடொன்றில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 11 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அத்துடன், சூதாட்டம் நடத்திய இடத்திலிருந்து 73 ஆயிரத்து 940 ரூபாவையும் …
-
இலங்கைசெய்திகள்
அரசின் முடிவு நியாயமற்றது! – இலங்கை திருச்சபை அறிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிதியுதவியை நிறுத்தும் அரசின் தீர்மானம் நியாயமற்றது எனவும், தன்னிச்சையானது எனவும், நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் இலங்கை திருச்சபை தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் சுதந்திர …