Wednesday, May 8, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தேர்தல் இல்லையேல் வீதியில் இறங்குவோம்! – டலஸ் அணியும் எச்சரிக்கை

தேர்தல் இல்லையேல் வீதியில் இறங்குவோம்! – டலஸ் அணியும் எச்சரிக்கை

0 minutes read

“தேர்தலை நடத்தாவிடின் மக்களுடன் இணைந்து வீதியில் இறங்கி அரசுக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவோம்.”

– இவ்வாறு டலஸ் அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்த வேண்டும். தேர்தலை ஒத்திவைக்கச் சாக்குப்போக்குக் காரணங்களைக் கூறுவதை அரசு நிறுத்த வேண்டும்.

நாட்டின் உண்மை நிலைமை மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவோ – அவர் தலைமையிலான அரசோ மக்களுக்கு வகுப்பெடுக்கத் தேவையில்லை” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More