இராப் பகல் உழுது விதைக்க, மேனி மேவும் சகதிச் சேறு தான் உழவனுக்கு அலங்காரம்.!!! அடுக்கு மாடிக் கட்டிங்களுக்காக குழைத்து பிரட்டும் சுண்ணாம்புக் கலவைதான் கொத்தனுக்கு அலங்காரம் !!! பனையேறிப் …
March 14, 2023
-
-
“இலங்கைக்குச் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைக்கப் பெற்ற பின்னர் அமைச்சரவையில் மாற்றம் இடம்பெறும்.” – இவ்வாறு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். இதன்போது எதிரணியில் உள்ளவர்களும் அரசுடன் இணைவார்கள் …
-
ஆன்மிகம்செய்திகள்
சுவிஸ் சைவ திருக்கோவில் ஒன்றியத்தின் இரண்டாவது பொதுக் கூட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசுவிஸ் சைவ திருக்கோவில் ஒன்றியத்தின் இரண்டாவது பொதுக் கூட்டம்
-
அரசின் புதிய வரி கொள்கைக்கு எதிராக இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. அத்துடன், நாளை காலை 9 மணி முதல் சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க …
-
இலங்கைசெய்திகள்
முன்னாள் பெண் போராளிக்கு உதவிய கான்ஸ்டபிள் கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான பெண் ஒருவருக்கு, போலி ஆவணங்களுடன் வெளிநாடு செல்வதற்கு உதவினார் எனக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைப் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். கொக்கட்டிச்சோலையைச் …
-
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியை இரண்டாவது முறையாக சூறாவளி தாக்கியதில் குறைந்தது 100 பேர் உயிரிழந்து உள்ளனர். பலரைக் காணவில்லை. இதனையடுத்து, அப்பகுதியில் தேடல் மற்றும் மீட்புப் பணிகள் வேகமாக …
-
சீனா 3 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக வெளிநாட்டு பயணிகளுக்கு அதன் எல்லையை திறந்துவிட்டிருக்கிறது. நாளை முதல் வெளிநாட்டினருக்கான எல்லாவிதமான விசாக்களும் மீண்டும் வழங்கப்படும் என்று சீன வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
தேர்தல் நடத்தப்படாமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி மனு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஏற்கனவே திட்டமிட்டவாறு இம்மாதம் (மார்ச்) 9 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படாமையால், அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளது என்று தீர்ப்பளிக்குமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. …
-
நாடளாவிய ரீதியில் நாளை முன்னெடுக்கப்படும் தொழிற்சங்கப் போராட்டத்தில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கமும் முழுமையாக இணைந்துகொள்வதாக அந்தச் சங்கத்தின் பொதுச் செயலர் சரா.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள …
-
இந்தியாஉலகம்செய்திகள்
“வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ ரயில் வரலாற்றில் முதல் பெண் ஓட்டுநர்
by இளவரசிby இளவரசி 1 minutes readவந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: இந்தியாவில் நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன் வரலாற்றில் முதன்முறையாக பெண் ஓட்டுநர் ஒருவர் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளார். …