“ரணில் தலைமையிலான அரசின் அராஜக ஆட்சியால் மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளார்கள். அவர்கள், பிரச்சினைக்குத் தீர்வு வேண்டி போராடுகின்றார்கள்.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி …
March 17, 2023
-
-
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கும் அக்கட்சியின் உள்ளூராட்சி சபைகளின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பு மொட்டுக் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் …
-
-
-
இந்தியாசெய்திகள்
வெள்ளயங்கிரி ஆண்டவர் கோவில் வழிபாடு ஆரம்பமானது
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்தியாவின் தென் கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளயங்கிரி ஆண்டவர் கோவில் வழிபாட்டு மாதம் ஆரம்பமானது. வெள்ளியங்கிரி மலையில் 7 வது மலைப்பகுதியில் சுயம்பு லிங்க ஆண்டவர் கோவில் அமையபெற்றுள்ளது. இவ்வாலயத்துக்கு …
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா உடல் நலகுறைவு காரணாமாக களுபோவில வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு பொலிஸ் …
-
தயாரிப்பு: மூன் வாக் பிக்சர்ஸ் நடிகர்கள்: ‘ஆடுகளம்’ முருகதாஸ், வெலினா, பக்ஸ் என்ற பகவதி பெருமாள், பிரதிக்ஷா மற்றும் பலர். இயக்கம்: ஹென்றி. ஐ மதிப்பீடு: 2/5 கதை: தனது மகளின் ஆசையை நிறைவேற்ற விரும்பும் அன்பான …
-
சினிமாநடிகர்கள்
கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் திரையுலகின் நம்பிக்கைக்குரிய இளம் நட்சத்திர நடிகர் கௌதம் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்கும் ‘கிரிமினல்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். …
-
நடிகர் ஆதி கதையின் நாயகனாக நடித்து வரும் ‘சப்தம்’ எனும் திரைப்படத்தில் நடிகை சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் …
-
இலங்கைசெய்திகள்
எழுத்தாளர் அரசியல் கைதி விவேகானந்தனூர் சதீஸ் பொதுமன்னிப்பில் விடுதலை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான செல்லையா சதீஸ்குமார் என்ற விவேகானந்தனூர் சதீஸ், கடந்த 15 ஆண்டுகள் தமிழ் அரசியல் கைதியாக சிறைப்படுத்தப்பட்டிருந்தார். இவருக்கு, பெப்ரவரி – 01 ஆம் திகதி ஜனாதிபதியினால் …