மூன்று பிரிட்டிஷ் பிரஜைகள் தற்போது ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று மனிதாபிமான அமைப்பு தெரிவித்தாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களில் ஒருவர் மிடில்ஸ்பரோவைச் சேர்ந்த கெவின் கார்ன்வெல் (53) …
April 2, 2023
-
-
உலகம்செய்திகள்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே அதிநவீன ட்ரோன் தாக்குதல் அதிகரிப்பு
by இளவரசிby இளவரசி 1 minutes readரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் ஒரு வருடத்தை கடந்தும் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிநவீன ட்ரோன்கள் மூலம் அதிகப்படியான தாக்குதல்களை இரண்டு …
-
-
இந்தியாஉலகம்செய்திகள்
67 கோடி தனி நபர்களின் தகவல்கள் திருட்டு; வெளியான தகவல்!
by இளவரசிby இளவரசி 0 minutes readதெலுங்கானாவின் கணினி குற்றவிசாரணை பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்த விசாரணையில் 67 கோடி தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களைப் பற்றிய தகவல்கள் திருடப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஹரியானாவைச் …
-
ஆசியாஇந்தியாஇலங்கைஇலண்டன்உலகம்ஐரோப்பாகவர் ஸ்டோரி
நித்யஸ்ரீ மகாதேவனின் சுவாரசிய தகவல்கள்
by சுகிby சுகி 4 minutes readகர்நாடக இசையின் ஜாம்பவான்களும், சங்கீதக் கலை வல்லுனர்களும் நிறைந்த இசைக் குடும்பத்தில் பிறந்து, இசையென்னும் காற்றை சுவாசித்து, வளர்ந்து, தனது 16வது வயதிலேயே இசைக் கச்சேரியை அரங்கேற்றியவர், நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள். …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
சூறாவளி காரணமாக தரைமட்டமான மத்திய அமெரிக்கா
by கனிமொழிby கனிமொழி 0 minutes readசூறாவளி காரணமாக அமெரிக்காவின் மிசூசிப்பி மாகாணத்தை தொடர்ந்து மத்திய அமெரிக்காவை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது . கட்டிடங்கள் ,பொது இடங்கள் என்று அனைத்தும் காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் …
-
சினிமாதிரைப்படம்
ஹிப் ஹொப் ஆதி தமிழா நடிக்கும் ‘வீரன்’ பட பாடல் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஹிப் ஹொப் ஆதி தமிழா கதையின் நாயகனாக நடித்து வரும் ‘வீரன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெறும் ‘தண்டர்காரன்…’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘மரகத நாணயம்’ எனும் …
-
இலங்கைசெய்திகள்
இந்து சமயத்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் நல்லூரில் கலந்துரையாடல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் இந்து சமயம் மற்றும் இந்து மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான கலந்துரையாடலொன்று நேற்று (31) நல்லூரில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்து சமயத்தை பேணிப் பாதுகாப்பதற்காக ஒரு …