வானை தொடும் உயரத்தில் உயர்ந்து நிற்கும் கட்டிட அழுத்தம் காரணமாக, அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் மூழ்கி வருவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. நியூயோர்க் நகரில் உள்ள ஐந்து முக்கிய பகுதிகளில் …
May 24, 2023
-
-
வேகமாக மடிந்து வரும் முள்ளெலிகள். செங்கடலில் பரவிவரும் கொடிய வகை தொற்று நோயால், இஸ்ரேலை ஒட்டியுள்ள அகபா வளைகுடா கடல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உடல் முழுவதும் கூர்மையான முட்களுடன் கோள …
-
-
இலங்கைசெய்திகள்
கொரோனா கால பணி விசாவை ரத்து செய்யும் ஆஸ்திரேலியா | இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களுக்கு பாதிப்பா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசப்கிளாஸ் 408 அல்லது கோவிட் பணி விசாவை ஆஸ்திரேலியா ரத்து செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், இது குறிப்பிடத்தக்க அளவிலான இந்திய மாணவர்களையும் தற்காலிக தொழிலாளர்களையும் பாதிக்கும் எனக் கருதப்படுகிறது. இந்த 408 விசா என்பது தற்காலிக பணி விசா என்றும் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் பணியில் இருந்தால் அல்லது முக்கிய துறையில் பணியாற்றுவதற்கான பணிவாய்ப்பை கொண்டிருந்தால் விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்கள் அவ்விசாவில் பணியாற்ற …
-
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
ஆஸியில் பிரதமர் மோடியின் வருகை | சிட்னியில் ‘லிட்டில் இந்தியா’ நகர் திறப்பு | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஆஸ்திரேலியாவிற்கு வருகை தந்த பாரதப் பிரதமர் மோடி ஆஸி பிரதமர் அந்தோனி அல்பானிசை சந்தித்த பின்னர் ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதன் பின்னர் சிட்னியில் …
-
இலங்கைசெய்திகள்
ஜனக ரத்நாயக்க பதவி நீக்கம்! – தீர்மானம் நிறைவேற்றம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் 46 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பில் நினைவேந்தல் குழப்பம்: ரணில் கடும் கண்டனம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“கொழும்பு, பொரளையில் கடந்த 18 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வைக் குழப்ப முயன்றதைக் கண்டிக்கின்றேன்” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் கொழும்பு ஊடகம் …
-
இலங்கைசெய்திகள்
சிறுத்தை தாக்கி தொழிலாளி ஒருவர் படுகாயம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readநுவரெலியா மாவட்டம், பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ, செல்வகந்த தோட்ட 5 ஆம் இலக்கத் தேயிலை மலையில் தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ஆண் தொழிலாளி ஒருவர் சிறுத்தையின் தாக்குதலுக்கு …
-
இலங்கைசெய்திகள்
மாணவர்களைத் தாக்கிய குளவிகள்! – பாடசாலைக்குப் பூட்டு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபண்டாரவளை பாடசாலை ஒன்றில் இன்று காலை திடீர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 6 மாணவர்களும், 5 பெற்றோர்களும் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பண்டாரவளை தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். …