மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மகளூரில் வீட்டில் இருந்த 15 வயது சிறுமி ஒருவர் நேற்று (15) முதல் காணாமல்போயுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மகளூர் முதலாம் பிரிவு, நீலகிரி …
September 16, 2023
-
-
இலங்கைசெய்திகள்
புதுக்குடியிருப்பில் மாயமான இளைஞர் சடலமாக மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – பொன்னம்பலம் வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள தென்னங்காணியில் உருக்குலைந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (16) மீட்கப்பட்டுள்ளது. இராசலிங்கம் சுதர்சன் என்ற 29 வயதுடைய இளைஞரே …
-
-
-
இலங்கைசெய்திகள்
திலீபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தியை அக்கரைப்பற்றில் மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதமிழ் தேசிய மக்கள் முன்னணி தியாகதீபம் திலீபனின் 36 ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஆரம்பிக்கப்பட்ட தீலிபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தியை அக்கரைப்பற்றுப் பகுதியில் …
-
இலங்கைசெய்திகள்
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இரண்டாம் நாளாக நல்லூரில் அனுஷ்டிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘தியாக தீபம்’ திலீபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று சனிக்கிழமை (16) நல்லூர் முருகன் ஆலயத்துக்கு அருகாமையில் உள்ள தியாக தீபத்தின் நினைவுத்தூபியடியில் இடம்பெற்றது. இதன்போது தியாக தீபத்தின் திருவுருவப் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
சிங்களத்தில் வெளியாகும் தீபச்செல்வனின் முதல் கவிதை நூல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஈழத்துக் கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வன் எழுதிய முதல் கவிதை நூலான பதுங்கு குழியில் பிறந்த குழந்தை தொகுப்பு சிங்களத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு எதிர்வரும் இலங்கை புத்தகக் கண்காட்சியில் வெளியாகவுள்ளது. அனுசா …
-
குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கண்டி – கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிலுள்ள மெனிக்கும்புர பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. அப்பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபரே …
-
இலங்கைசெய்திகள்
யாழில் ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணத்தில் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் 70 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இவ்வாறு கைது செய்யப்பட்ட முதியவரிடம் இருந்து ஒரு கிலோ கிராம் 40 …
-
இலங்கைசெய்திகள்
யாழில் பெற்றோல் குண்டு வீசி காதலன் வெறியாட்டம்! – காதலி உள்ளிட்ட ஐவர் காயம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணத்தில் காதலியின் வீட்டுக்குள் தனது சகாக்களுடன் புகுந்த காதலன், வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தில் காதலி உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவர் …