0
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பல்வாரிலால் புரோகித்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசி வருகிறார்.
அப்போது கொரோனா நிவாரணம் மற்றும் நோய் தடுப்புப் பணிகள் குறித்து ஆளுநரிடம் விளக்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.