செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து நான் அச்சப்படவில்லை!

நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து நான் அச்சப்படவில்லை!

0 minutes read

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக எதிர்க்கட்சி கொண்டுவரும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து தான் அச்சப்படவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தொடர்ந்து வரக்கூடிய விளைவுகள் தொடர்பில் தான் பயப்படவில்லை என கூறினார்.

இதேவேளை எந்தவொரு அமைச்சையும் மாற்ற ஜனாதிபதிக்கு உரிமை உண்டு என்று உதய கம்மன்பில கூறினார்.

எதிர்க்கட்சியால் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து ஜூலை 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நாடாளுமன்ற விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More