மேல் மாகாணத்திற்குள் திறக்கப்படும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் சுகாதார அமைச்சினால் வெளியிடுப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைய செயற்பட வேண்டியது கட்டாயமாகும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் …
கனிமொழி
-
-
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் ராய் லட்சுமி. இவர் தந்தை சமீபத்தில் காலமானார். இந்நிலையில், அவர் தனது தந்தை குறித்து உருக்கமாக …
-
நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் ஜப்பான் அமைந்துள்ளதால் அங்கு முதல் நடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை ஜப்பானில் …
-
இலங்கைசெய்திகள்
தமிழக மீனவர்களின் 94 விசைப்படகுகளை அழிக்க உத்தரவிட்டது இலங்கை கோர்ட்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஎல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும் அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் இலங்கை மீன்பிடி துறைமுகங்களை …
-
இந்தியாவில் இன்று (சனிக்கிழமை) ஒரே நாளில் புதிதாக 50,357 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த …
-
இந்தியாசெய்திகள்
இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளின் கூட்டு கடற்படைப் போர்ப் பயிற்சி
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்தியா,அமெரிக்கா, அவுஸ்ரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளின் கூட்டு கடற்படைப் போர்ப் பயிற்சி கோவா கடற்பகுதியில் நடைபெறவுள்ளது. குறித்த கூட்டு கடற்படைப் போர்ப் பயிற்சி எதிர்வரும் நவம்பர் 17 …
-
கொழும்பு- முகத்துவாரத்தில் மேலும் 32 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முகத்துவாரம் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் இவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான …
-
இலங்கைசெய்திகள்
வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் திட்டம் ஆரம்பம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டுள்ளவர்களுக்கான மருந்துகளை அவர்களது வீடுகளுக்கே சென்று விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் இதற்கான நடவடிக்கைகளை இன்று முதல் மீள ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் …
-
நாட்டில் மேலும் 257 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்ட அனைவரும் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என …
-
இலங்கைசெய்திகள்
ஹொரணை ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 81 பேருக்கு கொரோனா தொற்று!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஐயாயிரத்து 600இற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றும் ஹொரணை குரகொட ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 81 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (சனிக்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு பதிவான கொரோனா …