நாட்டின் அபிவிருத்திக்கு தேசிய காலநிலை திட்டம் வழங்கும் பங்களிப்பு தொடர்பான கலந்துரையாடல் (29) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் …
கனிமொழி
-
-
நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை …
-
இலங்கைசெய்திகள்
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினவாழ்த்துகள்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசர்வதேச ரீதியில் சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்று (01) அனுஷ்டிக்கப்படுகிறது. சிறுவர்களுக்கு இடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதை நோக்காக கோண்டு 14.12.1954 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் …
-
நெய்யில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதம் நிறைந்திருப்பதால் உடலுக்கு நல்லது என நம்பப்படுகிறது. தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெயில் பால் கொழுப்புகள் மற்றும் புரதம் உள்ளது, இது இதய ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது, …
-
முட்டை சாப்பிடுவதை நிறுத்தினால், ஒன்றும் நடக்காது. இருப்பினும், உங்கள் ஊட்டச்சத்துக்காக நீங்கள் முட்டைகளை அதிகம் சார்ந்து இருந்தால், நீங்கள் முட்டைகளை விட்டுவிட்டால், அவற்றின் நன்மைகளை கூடுதலாக பெற வேறு வழியைக் …
-
உடல் எடையைக் குறைக்க ஒரு சிறந்த தந்திரம் ஒவ்வொரு உணவிற்கும் முன் அல்லது பசியின் போது தண்ணீர் குடிப்பது. பல சமயங்களில் நமது மூளை பசி வரும்போது சமிக்ஞை செய்கிறது, …
-
காலை அல்லது நள்ளிரவில் எழுந்தவுடன் குளிர் வியர்வை அல்லது சருமம் ஈரமாக இருந்தால், நீங்கள் உங்கள் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு நீங்கள் லேசான அஜீரணம் …
-
அதில் ஒன்று இருதய நோய். நீரிழிவு ஒருவருக்கு ஆஞ்சினா (மார்பு வலி), மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் தமனிகள் சுருங்குதல் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கலாம். அதிகப்படியான சர்க்கரை நரம்புகளுக்கு ஊட்டமளிக்கும் இரத்த …
-
கறிவேப்பிலை உடலில் பல மாயங்களை செய்யக்கூடியது. நமக்கு தெரிந்தது எல்லாம் கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்பது மட்டுமே. ஆனால் கறிவேப்பிலை உடலில் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க …
-
இலங்கைசெய்திகள்
உரிய பராமரிப்பின்றி மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை | இளம்பெண் உயிரிழந்தார்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readதிருமணமான இளம் பெண்ணொருவர் சத்திரசிகிச்சையின் போது ஏற்பட்ட தவறினால் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு ராகமை வைத்தியசாலையிடம் அறிக்கை கோரியுள்ளது. இலக்கம் 199/A தெலத்துர ஜா-எல பிரதேசத்தில் வசித்து …