உக்ரைன் போரில் 2,000 க்கும் மேற்பட்ட பீரங்கிகளை ரஷ்ய படைகள் இழந்ததால், 50 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட பீரங்கிகளை ரஷ்யா பயன்படுத்த தொடங்கியுள்ளதாக உக்ரைன் அரசின் அலோசகர் ஆண்டன் கெரஸ்சென்கோ …
கனிமொழி
-
-
லேவர் கோப்பை டென்னிஸ் போட்டியில், தனது கடைசி ஆட்டத்தில் விளையாடிய சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் கண்ணீருடன் விடை பெற்றார். லண்டனில் நடைபெற்ற போட்டியில் ஐரோப்பிய அணி சார்பில் சுவிட்சர்லாந்தின் பெடரர், …
-
-
யாழ்ப்பாணம் நிலாவரைக் கிணறு, பழங்காலத்தில் இந்தக் கிணற்றின் ஆழம் யாருக்கும் தெரியாது, இதன் ஆழம் வானத்தில் சந்திரன் வரை இருப்பதாகக் கூறப்படுகிறது, எனவே இதற்கு நிலாவரி என்று பெயர். யாழ்ப்பாண …
-
அரலகங்வில கல்தலாவ பிரதேசத்தில் வசித்து வந்த ருவன் சந்தன என்ற 31 வயதுடைய திருமணமான இளைஞன் கடந்த 19ஆம் திகதி இரவு திடீரென விபத்தில் சிக்கி பொலன்னறுவை மாவட்ட வைத்தியசாலையில் …
-
இலங்கைசெய்திகள்
இராவணன் என்ற மன்னனும் இல்லை; சிவ வழிபாடும் கிடையாது | வரலாறு படித்தவரா சரத் வீரசேகர
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கையில் இராவணன் என்ற மன்னனும் இல்லை; சிவ வழிபாடும் கிடையாது என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர …
-
சுமார் 46 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான கேரளா கஞ்சா பொதிகளை கற்பிட்டி நுரைச்சோலை பகுதியில் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இலங்கை கடற்படையினரால் நேற்று 23 ஆம் திகதி, அதிகாலை நுரைச் …
-
இலங்கைசெய்திகள்
யாழில் போதைக்கு அடிமையான 17 வயதான சிறுமி கர்ப்பம்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readயாழில் போதைக்கு அடிமையான சிறுமி 08 மாத கர்ப்பமாகவுள்ள நிலையில் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயதான சிறுமி உயிர்க்கொல்லி …
-
கஞ்சா (Hemp) ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டங்களை உருவாக்க அமைச்சரவைப் பத்திரம் அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படும் என சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். கஞ்சா உற்பத்தி மூலம் …
-
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்த ‘பந்துல’ என்ற யானை உயிரிழந்துள்ளது. உடல்நலக்குறைவுதான் இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யானை திடீரென தரையில் வீழ்ததையடுத்து, கால்நடை மருத்துவர்கள் யானைக்கு சிகிச்சையளித்துள்ளனர். …