புதுடெல்லி: பெகாசஸ் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ராகுல் தலைமையில் 15 எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது, பிரதமர் மோடிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் …
கனிமொழி
-
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் தடுப்பூசி செலுத்தும் மையத்தை பார்வையிட்டார் ஜனாதிபதி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொழும்பு விஹாரமகாதேவி பூங்காவின் திறந்தவெளி அரங்கில் இராணுவத்தினரால் இயக்கப்படும் 24 மணிநேர கொவிட்-19 தடுப்பூசி செலுத்தல் மையத்தை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ நேற்று முன்தின மிரவு பார்வையிட்டார். இதன் போது …
-
இலங்கைசெய்திகள்
ஆட்சியை கவிழ்ப்பதோ அரசுக்கு சேறு பூசுவதோ TNAயின் நோக்கமல்ல!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readஆட்சியை கவிழ்ப்பதோ அரசுக்கு சேறு பூசுவதோ தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நோக்கமல்ல. தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பதையே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்பதை அரசாங்கம் உணர்ந்துகொள்ள வேண்டுமென தமிழ் தேசிய …
-
இந்தியாசெய்திகள்
எதிர்கட்சிகள் நாடாளுமன்றம் நோக்கி சைக்கிள் பேரணி!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readபெகாஸஸ் சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகின்ற நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றம் நோக்கி சைக்கிள்களில் பேரணியாக சென்றுள்ளனர். பெகாஸஸ் விவகாரம் குறித்து …
-
இலங்கைசெய்திகள்
சேமலாப நிதியத்தில் இருந்து பணம் எடுப்பதற்கு வரி அறவிடப்படாது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஊழியர் சேமலாப நிதியத்தில் இருந்து பணம் எடுப்பதற்கு எந்த விதமான வரியையும் விதிப்பதற்கு திட்டமிடவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் …
-
இலங்கைசெய்திகள்
டெல்டா வைரஸ் தொற்று: சாய்ந்தமருது மாணவன் புதிய முகக்கவசம் கண்டுபிடிப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கையில் பரவி வரும் டெல்டா பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்தி, உயிரிழப்புகளை குறைப்பதற்காக அம்பாறை- சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவர், புதிய முகக்கவசத்தை கண்டுப்பிடித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் …
-
இலங்கைசெய்திகள்
யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தட்டுப்பாடு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readயாழ்.போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா குறிப்பிட்டுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு …
-
இதன் படி இன்று முதல் அனைத்து மளிகை கடைகள், காய்கறி கடைகள், பேக்கரிகள், டீக்கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
பௌத்த பிக்குகள் கொலை வழக்கு: 34 வருடங்களின் பின் விசாரணைகள் ஆரம்பம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅம்பாறை – அரந்தலாவ பகுதியில் பிக்குகள் உள்ளிட்ட 33 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை சி.ஐ.டி.யினர் முன்னெடுத்துள்ளனர். 1987 ஆம் ஆண்டு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் இருந்து …
-
இந்தியாசெய்திகள்
ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியாவில் உற்பத்தி செய்ய நடவடிக்கை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readரஸ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை செப்டம்பர் மாதம் முதல் இந்தியாவில் தயாரிக்க உள்ளதாக ரெட்டிஸ் லேபராட்டரி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசியின் டோஸ்கள் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதங்களில் கிடைக்கும் …