நீர் ஊற்ற மறந்த என் வீட்டுத்தோட்டம் எனக்காக காய்கனிகள் தந்த போது பாலூட்டி சீராட்டி பார்த்துப் பார்த்து பக்குவமாய் வளர்த்த என் மகனே இரண்டாம் நாள் பாலுக்குக் கூட காத்திராமல் …
சுகி
-
-
குழந்தைகள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். இது சொல்வதற்கு மிகவும் எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம். அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தைகளின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி அளிக்க …
-
சிறப்பு கட்டுரை
ஏழு அதிசயங்களின் ஒன்றான தாஜ்மஹாலின் யாரும் அறியா மர்ம பக்கங்கள்!!
by சுகிby சுகி 1 minutes readநாம் அனைவரும் அறிந்திராத தாஜ்மஹாலின் கான்ட்ரோவெர்சி என்னவென்பதை பின்வரும் தொகுப்பில் காணலாம்.. தாஜ்மஹாலின் சுவர்களில் ஆங்காங்கே பலவித வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்டு இருப்பவை எல்லாம் எழுத்துக்கள். அவை, அல்லாவின் 99 பெயர்கள் …
-
வடகொரியாவை சர்வாதிகார நாடு, கம்யூனிஸ்ட் சர்வாதிகார ஆட்சி என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், தென்கொரியா உருவாக்கப்பட்ட நாளில் இருந்து 1997 ஆம் ஆண்டுவரை தென்கொரியா பல சர்வாதிகாரிகளின் பிடியில் சிக்கிச் சீரழிந்திருக்கிறது. …
-
பிரசவ வலி மருத்துவர் குறித்துக்கொடுத்துள்ள நாட்கள் நெருங்கும் போது, அடிவயிற்றில் ஏற்படுகிற வலி தொடர்ந்து 3 முதல் 4 மணி நேரம் இருந்தால், அது பிரசவ வலியாக இருக்கலாம்.கர்ப்ப காலத்தில் …
-
பீதி தரும் மனப்பதற்றத்தை வெறும் மனப்பதற்றம் என்று சுருக்கிவிட முடியாது. ஒரு நபர் மாரடைப்பால் பாதிக்கப்படும்போது என்னென்ன அறிகுறிகள் ஏற்படுமோ அவற்றை ஒத்த அறிகுறிகள் இதன் பாதிப்பால் ஏற்படும். உடனடியாக …
-
வாழ்க்கையில் நாம் எப்படிச் சோதனைகளை எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அவை தோல்வியாகவோ அல்லது வெற்றியாகவோ அமையலாம். ஆனால் முயற்சி இல்லாமல் வெற்றி வருவதில்லை. ஒரு உயிரியல் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு …
-
கணவன் இறந்துவிட்டான் இவள் சுமங்கலி தான் பொட்டும் இல்லை பூவும் இல்லை இவள் சுமங்கலி தான் உடுத்தும் உடை வெண்மை இவள் சுமங்கலி தான் கழுத்தில் தாலியும் இல்லை காலில் …
-
சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகளில் அதிகம் நிபுணத்துவம் இல்லாத ஒருவர், சோசலிசம் குறித்து பேசுவதுப்பற்றி கேள்விகளை எழுப்பலாம். அதற்கு சில காரணங்களும் இருக்கலாம். முதலில் இக்கேள்வியை அறிவியல் பார்வை கொண்டு …
-
விபரணக் கட்டுரை
மக்களை கொன்று குவித்த தென்கொரியா சர்வாதிகாரியின் இறுதிக் காலம் | கொரியாவின் கதை #18
by சுகிby சுகி 5 minutes readஜனாதிபதி பார்க்கின் அராஜக அடக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் கொந்தளித்திருந்தனர். உரிமைகள் மறுக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்துவோர் ஈவிரக்கமில்லாமல் கொல்லப்பட்டனர். பார்க் கொல்லப்பட்ட பிறகாவது தென்கொரியாவில் ஜனநாயகம் மலரும் என்று மக்கள் …