ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை தங்கள் வயதை விட இளமையோடு இருப்பதாக அமெரிக்க ஆய்விதழ் ஒன்று தெரிவித்துள்ளது. மனித மூளையின் வெளிப்பாடு என்னென்று கண்டுபிடிப்பதே மிகக் கடினமான விஷயம். …
சுகி
-
-
முன்பெல்லாம் இந்தப் பிரச்னை வயது காரணம் என்றுதான் நம்பப்பட்டது. ஆனால் இப்போது மருத்துவ ஆய்வாளர்கள் வயதானாலும் நிதானமாக இருக்க முடியும் என்று நம்புகின்றனர். ஆனால் நினைவுக்குக் கொண்டு வருவதில் சற்று …
-
திகதிகளின் ஒற்றைகளை மட்டுமே கிழித்துப்போடும் எமக்கு கடந்த பொழுதுகளின் நிகழ்வுகளின் நினைவுகளை மறந்துவிடத் தெரிவதில்லை. நாட்கள் ஏனோ அத்தனை வேகமாகத்தான் போகிறது. நிகழ்வுகளின் நினைவுகள் மட்டும் ஏனோ முடிவதில்லைத்தான். அழுகிறோம் …
-
உன் எண்ணம் இருக்கும் வரை ….. இம் மண்ணில் உயிர் வாழ்வேன் …. என் இறப்பு நாள் எனக்கு தெரியும் … அது உன்னை மறக்கும் நாள் …..!!! நன்றி …
-
தாமஸ் ஆல்வா எடிசன் புகழ் பெற்ற விஞ்ஞானி என அறிவோம். அவர் சிறந்த வணிகர் என்பது பலருக்கும் தெரியாது. வணிகராக எடிசன் செய்த சில கோல்மால்கள் (அல்லது ராஜதந்திரம்) சிரிப்பை …
-
Voynich manuscript என்னும் புத்தகத்தைப் பற்றி கேள்விப் பட்டிருக்கின்றீர்களா? இன்னும் அச்சடிக்கப்படாத இந்தப்புத்தகம் யாராலும் விளக்கம் சொல்ல முடியாத வரி வடிவங்களாலும் படங்களாலும் கையால் எழுதப்பட்டுள்ளது.இது எப்போது யாரால் எழுதப்பட்டது என்பதற்கு …
-
விபரணக் கட்டுரை
மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்த தென்கொரிய ஜனாதிபதி! | கொரியாவின் கதை #20
by சுகிby சுகி 4 minutes readஉலக அளவில் இணையதளத்தைப் பயன்படுத்தி இளைய வாக்காளர்களை அதிகமாக கவர்ந்து முதன்முதலில் ஜனாதிபதியானவர் ரோஹ் மூ-ஹ்யுன். கிம் டாயே-ஜங் பதவிக்காலம் முடிந்தவுடன் 2002ஆம் ஆண்டு தென்கொரியாவில் தேர்தல் நடைபெற்றது. அந்தத் …
-
மருத்துவம்
பாதங்களில் ஏற்படும் வெடிப்புகளை நீக்கி மென்மையாக வைத்திருக்க டிப்ஸ்…!
by சுகிby சுகி 1 minutes readபாதங்களில் ஏற்படும் சிறிய பிளவுகளுக்கு பித்த வெடிப்பு என்று பெயர். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும், அசுத்தம் காரணமாகவும், இந்த வெடிப்புகள் ஏற்படுகின்றன. பாத சருமத்தை மென்மையாக்க, பாதங்களை வெது வெதுப்பான …
-
செய்யவேண்டியவை: தினமும் குழந்தைக்கு மசாஜ் செய்யுங்கள். இது உடற்பயிற்சி செய்வது போன்ற பலனைத்தரும். ரசாயனம் கலக்காத அல்லது கிளிசரின் சோப்பால் குளிப்பாட்டுங்கள். குறைந்தது மூன்று மாதமாவது தாய்ப்பால் ஊட்டுங்கள். …
-
காக்கை குருவியைப்போல் கவலையின்றி நீயிருந்தால் யாக்கை கொடுத்தவனை யார்நினைப்பார் இவ்வுலகில் சட்டியிலே வேகின்ற சத்தெல்லாம் சரக்கானால் மட்டின்றிப் படித்துவந்த மருத்துவர்க்கு வேலையென்ன கடலருகே வீற்றிருந்தும் கடுந்தாகம் வரும்பொழுதே கடவுளெனும் ஒருவனது …