கருவிழிகள் காதல் கணைகளைப் பொழிந்திட வெண்முத்துப்படை நெஞ்சை மோக முற்றுகையிட செம்முக மலர்த்தேரினில் போர் முழங்கி நீ வர என் செந்தமிழ் வீரமெல்லாம் தோற்று நிற்குதடி கயல்விழியே காலடியில் சரணடைந்தேன்! …
சுகி
-
-
விபரணக் கட்டுரை
2 லட்சம் கொரியர்களின் மூக்கை நறுக்கிய ஜப்பான்! கொரியாவின் கதை #4
by சுகிby சுகி 4 minutes readஇரண்டு நூற்றாண்டுகள் கொரியாவில் ஜோஸியோன் பேரரசு அமைதியானஆட்சியை நடத்தியது. கலை, கலாச்சாரம், அறிவியல் கண்டுபிடிப்புகள் என்று மக்கள் வாழ்க்கை செழித்தது. ராணுவத்துக்கு வேலையே இல்லை. யுத்தப்பயிற்சிகளும் இல்லை. இதை …
-
அம்மாவோடு கதைத்து ஒரு கிழமையாகிவிட்டது. அதன் பிறகு வேலைக்குப் போகவில்லை. என் அறையிலேயே அடைபட்டுக் கிடந்தேன். வாழ்க்கையே வெறுத்துப்போய்விட்டது. சொந்த ஊர் விட்டு சிட்னிக்கு வந்து இவ்வளவு காலமும், …
-
சிறப்பு கட்டுரை
படித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு! 5 நிமிட எனர்ஜி கதை!
by சுகிby சுகி 3 minutes readஒன்பது வயது, எந்த விவரமும் முழுதாக அறியவில்லை, பள்ளிக்கு செல்வதும் மாலை நேரத்தில் தந்தையின் ஸ்டுடியோவுக்கு சென்று உதவியாக இருப்பது, இசை கற்றுக் கொள்வதும் தான் அந்தச் சிறுவனின் வேலை. …
-
அமெரிக்காவின் நவீன ஆயுதங்கள்: உலகில் தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவதாக சொல்லிக்கொண்டே நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் முதல் பயங்கரவாத நாடு அமெரிக்கா. மேலே உள்ள 5 அதிகளவில் …
-
பிறந்தவுடன் குழந்தைக்குக் கிடைக்க வேண்டிய முதல் பரிசு… தாய்ப்பால்! ஆகஸ்ட் 1 முதல் 7-ம் தேதி வரை ‘உலக தாய்ப்பால் வாரம்’ கொண்டாடப்படுகிறது. ‘இதற்கெல்லாம் ஒரு வாரமா?’ என்னும் கேள்வி …
-
பெண்கள் நாட்டின் கண்கள் – ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்குவதில் பெண்ணுக்கு தான் அதிக பங்குள்ளது.ஓரு தாய் நன்றாகவும், நலமுடனம் இருந்தால் தான் அக்குடும்பத்தை கவனிக்க முடியும் இப்படிபட்டபெண்களுக்கு உடல் …
-
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே சிறகில் எனை மூடி அருமை மகள் …
-
துளித்துளியாய் பருகியது துயிலினை துயரம். தனிமைப்பெருவெளியில் செவிக்குள் கேட்கும் ஆழியோசையாய் மரண ஓலம். விடியலின் தடம் நோக்கிய புதிய கிழக்குகள் வெட்டிப்பிளக்கப்பட்டன. வெறிக்கும் அச்சத்தில் பதறிப்பாயும் வாழ்வில் நாய்வாலாய் பிழைப்புகள். …
-
மகளிர்
சிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு… பெண்கள் செய்ய வேண்டியவை… கூடாதவை!
by சுகிby சுகி 2 minutes readசிசேரியன் என்பது பெண்களின் உடலில் ஒரு பகுதியைக் கிழித்து, குழந்தையை வெளியே எடுக்கும் முறை. சிசேரியனில் பெண்களுக்குப் பிரசவ நேர வலி குறைவு. ஆனால், அதன்பின் ஏற்படும் வலிகள் அதிகம். …