ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்டுள்ள இவர், இந்திய சினிமாவில் எஸ். பி. பாலசுப்ரமணியம் என்ற பெயரின் மூலம் அறியப்படுகிறார். இந்திய சினிமாவில் புகழ் பெற்ற இசை பாடகராகவும், இசையமைப்பாளராக பணியாற்றி பல …
சுகி
-
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 4 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 5 minutes readவனம் அதிக வளங்களைக் கொண்டது. விலங்குணவு சாப்பிடுவோருக்கு உடும்பு, முயல், பன்றி, மான், மரை, கௌதாரி, காட்டுக்கோழி, காடை, மயில் என்று பலவற்றின் இறைச்சி. அந்த காலத்தில் அரிய உயிரினங்களை …
-
புகைப்படத் தொகுப்பு
அழகில் மிளிரும் சாய் தன்ஷிகாவின் புகைப்படத்தொகுப்பு
by சுகிby சுகி 0 minutes read -
இது காதல் படமா, அண்ணன்-தம்பி பாச படமா, கேங்ஸ்டர் படமா, க்ரைம் த்ரில்லரா, என்று சொல்ல முடியாத, எது மாதிரியும் இல்லாத ஒரு புது மாதிரி படம். மேகா ஆகாஷ் இந்த …
-
விழியும் மொழியும் நாணும் – மனம்மலரையும் நிலவையும் நாடும்இரவும் பகலும் ஒன்றாகத் தோணும்இணைந்த நெஞ்சம் பந்தாக மோதும்இருவரின் இதயமும் இடமாறிய பின்னே அறிவு அரிய சிந்தனையில் இறங்கும்அது அன்னையையும் தந்தையையும்யாந்திரை …
-
தேவையானவை: பச்சரிசி – ஒரு கப் பாசிப்பருப்பு – அரை கப் தக்காளி, கேரட் – தலா ஒன்று பீன்ஸ் – 5 பச்சைப் பட்டாணி – கைப்பிடி அளவு …
-
மகளிர்
அழகான மாசு மரு இல்லாத சருமத்திற்கான எளிய வீட்டுக் குறிப்புகள் இதோ..!!!
by சுகிby சுகி 2 minutes readஉங்கள் சருமம், அழகாக மின்னுவதற்கு அதிக செலவு செய்து ப்யூட்டி பார்லருக்கு போக வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. நமது வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பெருட்களை கொண்டே சருமத்தை சிறப்பாக …
-
‘தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘அபிநய சரஸ்வதி’ என அழைக்கப்படும் சரோஜாதேவி அவர்கள், தென்னிந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில், தன்னுடைய …
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 3 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 4 minutes readமூன்றாம் நாளும் கப்புகளையும் வளைகளையும் பாய்ச்சுத் தடிகளையும் வெட்டினர். தம்பையர் தனது வயலை “தியாகர் வயல்” என்று தனது தந்தையாரின் பெயரில் அழைக்கப் போவதாக கூறினார். உடனே இன்னொருவர் “குழந்தையன் …
-
தன் மடியெழுந்துபறந்துவிட்டசிறு குருவியைதொட்டுத் தொடரசிறகு விரிக்க தயாராகிறதுஅந்த கரும்பாறை இன்னும்ஏன் இந்த சிறகுகள்விரியவில்லை?திகைத்துக் கொதிக்கிறதுஇல்லாத சிறகுகளைவிரிக்கத் துடிக்கிறது எப்போதும் அதற்குச்சிறகுகள் ஏதும்வேண்டியதில்லைஇப்போதுபட்டுக் குருவியைதொட்டுத் தொடரபறந்தாக வேண்டும்பறப்பதற்கு சிறகு வேண்டும்அவ்வளவே தன்னுள்எரிந்தெழுந்தஏதோ …