“எமது சட்டப் புத்தகத்திலேயே இருக்கின்ற அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துகின்றபோது ஏன் பிரச்சினைகள் வருகின்றன?” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தமிழர் தாயகத்தில் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உதவுகின்றது பா.ஜ.க.! – கஜேந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி இலங்கையின் தமிழர் பகுதிகளில் சிவசேனை அமைப்பின் ஒத்துழைப்புடன் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கோமாளிக் கூத்து ஆடும் சஜித்; ரணிலை ஆதரிப்பதே ஒரே வழி! – ஐ.தே.க. தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் கால பிரசாரக் கருத்துக்கள் கவலையளிக்கின்றன என்று தெரிவித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தருமான ஆஷு மாரசிங்க, எதிர்வரும் ஜனாதிபதித் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தமிழ்ப் பொது வேட்பாளராகக் களமிறங்கவுள்ளேன்! – அனந்தி அறிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராகக் களமிறங்கவுள்ளார் என்று அறிவித்துளார். யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மருத்துவத்துறைக்குத் தெரிவான காரைதீவு மாணவன் ஆற்றில் மூழ்கி மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஅம்பாறை, காரைதீவைச் சேர்ந்த சிவகரன் அக்சயன் (வயது 20) என்ற மாணவன் இன்று காலை நீரில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்தார். சிவகரன் – ஜீவரஞ்சனி தம்பதியினரின் ஒரேயொரு பிள்ளை அக்சயன் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஆகஸ்ட்டில் இலங்கை வருகின்றார் மோடி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇந்தியாவில் மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று ஜனாதிபதியின் ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசு மாரசிங்க தெரிவித்தார். …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
திருமலையில் டிப்பர் மோதி இளைஞர் ஒருவர் பலி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதிருகோணமலை மாவட்டம், சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் – மயிலிமலை கல்லுடைக்கும் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சேனையூர், 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 21 வயதுடைய …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
நீர்கொழும்பில் தமிழ் மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readநீர்கொழும்பில் கடலில் நீராடச் சென்ற இரண்டு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நீர்கொழும்பு பகுதியில் உள்ள தமிழ்ப் பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்வி பயிலும் இரண்டு மாணவர்களே …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வடமராட்சியில் கஞ்சா வியாபாரியை மடக்கிப் பிடித்த பொலிஸார்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம, வடமராட்சி பகுதியில் நீண்ட காலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் மந்திகையில் வைத்து நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி, கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
“மஹிந்த சூறாவளி” ஆரம்பமான இடத்தில் விமல் அணியின் கூட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதெற்கில் அண்மையில் உருவாக்கப்பட்ட சர்வஜன அதிகாரம் எனும் அரசியல் கூட்டணியின் முதலாவது மக்கள் கூட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தின்போது மேலும் சில தேசிய …