வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகத்துக்கு முன்பாக ஏ – …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கடற்படைக்குக் காணி சுவீகரிக்க முயற்சி! மக்களின் கடும் எதிர்ப்பால் அளவீட்டுப் பணி நிறுத்தம்!!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம், சுழிபுரம் கிழக்கு, காட்டுப்புலத்தில் உள்ள கடற்படை முகாமுக்காகப் பொதுமக்களின் காணிகளைக் கையகப்படுத்துவதற்கான அளவீட்டு நடவடிக்கைகள் பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டு அளவீட்டுப் பணிகளுக்காக வருகை தந்த அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழில் படையினருக்குத் தனியார் காணிகளைச் சுவீகரிக்க அளவீடு செய்யக்கூடாது! – தீர்மானம் நிறைவேற்றம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனியார் காணிகளைப் படைத் தரப்புக்கு வழங்குவதற்கு அளவீடு செய்யக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் நிச்சயம் நடத்தப்படும்! – ரணில் திட்டவட்டம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் நிச்சயமாக நடத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அதற்கான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி அலுவலகத்தில் இளம் சட்டத்தரணிகளுடன் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று கடற்றொழில் அமைச்சரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. இன்று காலை 9 மணியளவில் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதில் ரணில் உறுதி! – நாடாளுமன்றத் தேர்தலும் ஒத்திவைக்கப்படாது என்கிறார் ஹரின்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“மக்கள் ஆணையுடனேயே ஆட்சிக்கு வரவேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாக இருக்கின்றார். எனவே, ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடம் நிச்சயம் நடைபெறும்.” – இவ்வாறு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சஜித் – அநுர நேரடி விவாதம் ஜூன் 6 இற்கு முன் நடக்குமா?
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களுக்கிடையிலான விவாதத்துக்கு மாத்திரமே நாங்கள் தயார். எதிர்வரும் 6ஆம் திகதிக்குப் பின்னர் விவாதம் குறித்து எந்தப் பேச்சுக்கும் நாங்கள் தயாரில்லை.” …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பிரதமர் பதவிக்கு ஆசைப்படும் சிலரால் சஜித் கட்சிக்குள் குழப்பம்! – பொன்சேகா தகவல்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிரதமர் பதவிக்கு ஆசைப்படும் சிலரே கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி புறமுதுகில் குத்தப் பார்க்கின்றனர். எமது கட்சிக்குள் முதுகெலும்புள்ள தலைமைத்துவம் மிகவும் அவசியம்.” – இவ்வாறு ஐக்கிய …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மைத்திரிக்கு எதிரான தடை ஜூன் 12 வரை நீடிப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையை மேலும் நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஓட்டோ தரிப்பிடத்தில் தகராறு: மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஓட்டோ தரிப்பிடம் தொடர்பில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இளைஞர் ஒருவர் தனது ஓட்டோவை நிட்டம்புவ, திஹாரிய பிரதேசத்தில் உள்ள ஓட்டோ …