சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை, கண்டி, நுவரெலியா, மாத்தளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
“ஆணைக்குழுக்கள் ஏமாற்று நாடகமே! சர்வதேசமே புதிய வருடத்திலாவது நீதியை வழங்கு!!”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று (30) காலை இந்தப் போராட்டம் …
-
இலங்கைசெய்திகள்
யாழில் தந்தை பணம் கொடுக்காததால் உயிர்மாய்த்த 20 வயது மகன்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணத்தில் தந்தை பணம் கொடுக்காததால் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். செல்வச்சந்நிதி கோயில் வீதி, கதிரிப்பாய், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இளைஞரின் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வடக்கில் சி.ஐ.டி. எனக் கூறி கைவரிசை காட்டிய மூவர் கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readசி.ஐ.டி. எனக் கூறி வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் திருட்டில் ஈடுபட்ட மூவர் வவுனியா குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டனர். வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் …
-
இலங்கைசெய்திகள்
உலகத்தில் சிறந்த தலைவர் ரணிலே! – வஜிர புகழாரம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“அமெரிக்கா, ரஷ்யா என்பன பெரிய நாடுகளாக இருக்கலாம். ஆனால் புடின், ஜோ பைடன் ஆகியோரை விடவும் சிறந்த தலைவர்தான் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அவரால் மட்டுமே இலங்கைக்குப் பொருளாதார …
-
இலங்கைசெய்திகள்
சுமத்திரா தீவில் நில நடுக்கம்! – இலங்கைக்குச் சுனாமி அபாயம் இல்லை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇந்தியப் பெருங்கடலில் வடக்கு சுமத்ரா கடற்பகுதியில் இன்று ஏற்பட்ட நில நடுக்கத்தால் இலங்கைக்குச் சுனாமி அபாயம் ஏதும் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
தமிழரசுக் கட்சி மாநாட்டை ஒத்திவைக்கும் திட்டம் இல்லை! – சாணக்கியன் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும். தற்போது வரை அதில் எந்த மாற்றமும் இல்லை. எங்களுடைய மனங்களில் மாநாட்டை ஒத்திவைக்கின்ற எண்ணம் இல்லை.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் …
-
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தார். மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை …
-
இலங்கைசெய்திகள்
ஹயஸ் – ஓட்டோ மோதி கோர விபத்து! 4 வயது சிறுவன் மரணம்!!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஹயஸ் வாகனமும் ஓட்டோவும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் கம்பஹா மாவட்டம், மீரிகமை பிரதேசத்தில் நேற்று இரவு …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
“விக்கியைப் போல் நேரத்துக்கு நேரம் கொள்கையை மாற்றுபவர்கள் நாம் அல்லர்!”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“விக்னேஸ்வரனைப் போல் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கொள்கையை மாற்றுபவர்கள் நாம் அல்லர். நாம் மக்களுக்காக ஒரே பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட …