யாழ். நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராகத் தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர் பத்மநாதன் மயூரன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். நல்லூர் பிரதேச சபையின் தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழ். மாநகர சபை தமிழரசு வசம்: சகலருக்கும் நன்றி தெரிவித்த சுமந்திரன்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆட்சியை இலங்கைத் தமிழரசுக் கட்சி கைப்பற்ற ஒத்துழைத்த எமது கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தையிட்டி விகாரை காணி உரிமையாளர்களுக்கு நட்டஈடு அல்லது மாற்றுக் காணி! – அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ். தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளுக்கு நட்டஈடு அல்லது மாற்றுக் காணிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். வலிகாமம் வடக்கு …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஏறாவூர்பற்று பிரதேச சபையும் தமிழரசுக் கட்சி வசம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமட்டக்களப்பு, ஏறாவூர்பற்று பிரதேச சபையின் தவிசாளர், பிரதித் தவிசாளர் தெரிவு இன்று பிரதேச சபையின் மண்டபத்தில் (செங்கலடியில்) இடம்பெற்றது. அதன்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த முத்துப்பிள்ளை முரளிதரன் தவிசாளராகத் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
காணி கபளீகர வர்த்தமானியை ஆட்சேபித்து சுமந்திரன் வழக்கு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவடக்கில் சட்ட ஆவண ரீதியாக உரிமை நிரூபிக்கப்படாத தனியாரின் காணிகளை அரசு கபளீகரம் செய்வதற்கு வழி செய்யும் விதத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்ததை இடைநிறுத்தும்படி உத்தரவிடவும், செல்லுபடியற்றதாக அறிவிக்கவும் கோரி …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சாணக்கியனின் இடத்தில் தமிழரசு கடும் போட்டிக்கு மத்தியில் வெற்றி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் பிரதேசமான களுவாஞ்சிக்குடியை உள்ளடக்கிய மண்முனை தெற்கு பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவில் கடும் போட்டிக்கு மத்தியில் தமிழரசுக் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சிறைச்சாலைகள் திணைக்களத்துக்குப் புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readசிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக ஜகத் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். நிதி மோசடிக் குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அத்துல திலகரத்ன என்பவர், …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சாவகச்சேரியில் சைக்கிள் சின்னத்தில் தெரிவான இருவருக்கு எதிரான வழக்கு நாளைக்கு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readசாவகச்சேரி நகர சபை மற்றும் சாவகச்சேரி பிரதேச சபைக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவர் அந்தந்த உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாகப் பதவியேற்பதற்கு …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பருத்தித்துறையில் மனித எலும்புக்கூடு அடையாளம் (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ். பருத்தித்துறையில் மண்டையோட்டுடன் கூடிய மனித எலும்பு எச்சங்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளன. பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியில் அண்மையில் விடுவிக்கப்பட்ட இராணுவ முகாம் அருகில் உள்ள பகுதியிலேயே மண்டையோட்டுடன் கூடிய …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
காணி வர்த்தமானி எப்போது இரத்தாகும்? கஜேந்திரகுமாருக்கு நீதி அமைச்சர் தெரிவித்த பதில் என்ன?
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவடக்கு மாகாணத்தில் உள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யப்படும் திகதி தொடர்பில் காணி அமைச்சர் லால் காந்தவுடன் கலந்துரையாடியதன் பின்னர் அறிவிப்பதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, …